வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பாமக நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் மூன்றாம் கட்டமாக ஆலோசனை நடத்தினர். அதிமுக. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு…
View More வன்னியர்களுக்கு 20% ஒதுக்கீடு: பாமக நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் 3ம் கட்ட ஆலோசனை!EPS
அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி அஞ்சலி!
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை…
View More அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி அஞ்சலி!திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் தலைதூக்கிவிடும் – முதல்வர் பழனிசாமி
திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் தலைதூக்கிவிடும், என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவை மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி திறந்த வேனில், சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், விவசாயிகளுக்கு இரட்டிப்பு…
View More திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் தலைதூக்கிவிடும் – முதல்வர் பழனிசாமிஎம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின்…
View More எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!சட்டமன்ற தேர்தல்: அதிமுக நிர்வாகிகளுடன் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இன்று முக்கிய ஆலோசனை!
சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக அதிமுக தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், முதலமைச்சர்…
View More சட்டமன்ற தேர்தல்: அதிமுக நிர்வாகிகளுடன் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இன்று முக்கிய ஆலோசனை!“சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சக்தியுடன் அதிமுக மிகப்பெரிய வெற்றிபெறும்” – முதல்வர் பழனிசாமி
சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சக்தியுடன் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதல்வர்…
View More “சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சக்தியுடன் அதிமுக மிகப்பெரிய வெற்றிபெறும்” – முதல்வர் பழனிசாமி“மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமி
முதலமைச்சரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் பொதுமக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரியலூருக்கு வருகை தந்த முதல்வர் பழனிசாமி, அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 36.73 கோடி…
View More “மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமி“தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமி
தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்த பின்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்…
View More “தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமிரூ.1295 கோடி மதிப்பில் மதுரையில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல்!
மத்திய அரசின் அம்ரூட் திட்டத்தின் கீழ் மதுரையில் செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மதுரை மாநகர பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 1295.76 கோடி…
View More ரூ.1295 கோடி மதிப்பில் மதுரையில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல்!