எண்ணூர் துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் மாலுமி மர்மமான முறையில் உயிரிழப்பு – காவல்துறை தீவிர விசாரணை!

எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த சீனா நாட்டை சேர்ந்த ‘கியோ யுஹான் -12′ என்ற கப்பலில் சீன மாலுமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை…

View More எண்ணூர் துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் மாலுமி மர்மமான முறையில் உயிரிழப்பு – காவல்துறை தீவிர விசாரணை!

சீன உளவுக் கப்பல்; மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து உள்ளது என்றும், அதனை இலங்கைக்குள் நுழைய விடாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதிமுக எம்பி வைகோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால…

View More சீன உளவுக் கப்பல்; மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை