கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவு குறித்து தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரவு…
View More எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு…!TNPCB
“எண்ணூரில் வாயுக்கசிவு நிறுத்தம்; பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..!” – மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
சென்னை, எண்ணூர் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய…
View More “எண்ணூரில் வாயுக்கசிவு நிறுத்தம்; பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..!” – மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்மஞ்சள் நிறமாக மாறிய கொசஸ்தலை ஆறு – அதிகாரிகள் ஆய்வு
தொழிற்சாலைக் கழிவுகள் கலந்ததால் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக காட்சியளித்தது. சென்னையில் கொசஸ்தலை ஆறு கலக்கும் கழிமுகப் பகுதியான எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் நேற்று திடீரென ஆற்றுநீர் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இப்பகுதியில், பல்வேறு…
View More மஞ்சள் நிறமாக மாறிய கொசஸ்தலை ஆறு – அதிகாரிகள் ஆய்வு