அமோனியா கசிவு விவகாரம் – கோரமண்டல் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

அமோனியா கசிவு விவகாரம் தொடர்பாக கோரமண்டல் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் கடலுக்கும் கோரமண்டல் தொழிற்சாலைக்கும் இடையேயான குழாய் வழியாக கடல் பகுதியில்…

View More அமோனியா கசிவு விவகாரம் – கோரமண்டல் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

அமோனியா வாயு கசிவு விவகாரம்:  தாமாக முன் வந்து வழக்கை கையில் எடுத்த பசுமை தீர்ப்பாயம்!

சென்னை எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள ஆலையில்…

View More அமோனியா வாயு கசிவு விவகாரம்:  தாமாக முன் வந்து வழக்கை கையில் எடுத்த பசுமை தீர்ப்பாயம்!

ஆலையில் அமோனியா கசிவு: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!

அமோனியா கசிவு ஏற்பட்ட எண்ணூர் உர ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் இந்த உர ஆலையில், ஆய்வு நடத்த குழு ஒன்றையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.  எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில்…

View More ஆலையில் அமோனியா கசிவு: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!

‘திடீரென’ கசிந்த அமோனியா வாயு! நடந்தது என்ன? என உரத் தொழிற்சாலை விளக்கம்!

சென்னையை அடுத்த எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் அமோனியா வாயு வெளியாகி பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள உர உற்பத்தி ஆலையான கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  எண்ணூர் பெரியகுப்பம்…

View More ‘திடீரென’ கசிந்த அமோனியா வாயு! நடந்தது என்ன? என உரத் தொழிற்சாலை விளக்கம்!