கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2-வது நாளாக போராட்டம்!

அமோனியா வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,  கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் பகுதி மக்கள் தொடர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கடந்த 26-ம் தேதி இரவு சென்னை…

View More கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2-வது நாளாக போராட்டம்!

60 ஆண்டுகள்… எண்ணூர் கோரமண்டல் இன்டர்நேஷனல் தொழிற்சாலை பற்றிய முழு விவரம் இதோ..!

கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலை எப்போது தொடங்கப்பட்டது, அங்கு என்னென்ன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து பார்க்கலாம். கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் 1960-ம் ஆண்டு ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின்…

View More 60 ஆண்டுகள்… எண்ணூர் கோரமண்டல் இன்டர்நேஷனல் தொழிற்சாலை பற்றிய முழு விவரம் இதோ..!

அமோனியா வாயுவை சுவாசிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன?

அமோனியா வாயுவின் பயன்கள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தீமைகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்… அமோனியா 100 ஆண்டுகளுக்கு மேல் உலகளவில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வேதிப்பொருள். உலகில் உற்பத்தி செய்யப்படும்…

View More அமோனியா வாயுவை சுவாசிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன?

எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் விளக்கம்..!

எண்ணூர் கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பைப் லைனில் இருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட விவகாரம் குறித்து, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

View More எண்ணூர் வாயுக்கசிவு விவகாரம் – சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் விளக்கம்..!

எண்ணூர் எண்ணெய் கசிவு – பறவைகள் மீது படிந்துள்ள கழிவுகளை நீக்கும் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை குழு!

சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவு தேங்கியதில், பாதிக்கப்பட்ட பல்வேறு வகை பறவைகளை மீட்கும் பணியில் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை குழு ஈடுபட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தால்…

View More எண்ணூர் எண்ணெய் கசிவு – பறவைகள் மீது படிந்துள்ள கழிவுகளை நீக்கும் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை குழு!

“எண்ணூரில் வாயுக்கசிவு நிறுத்தம்; பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..!” – மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை, எண்ணூர் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய…

View More “எண்ணூரில் வாயுக்கசிவு நிறுத்தம்; பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..!” – மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

“கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்” – எண்ணூர் மக்கள் போராட்டம்!

அமோனியா வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நேற்று இரவு சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கடலுக்கும்…

View More “கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்” – எண்ணூர் மக்கள் போராட்டம்!

அமோனியா வாயு கசிவு விவகாரம்:  தாமாக முன் வந்து வழக்கை கையில் எடுத்த பசுமை தீர்ப்பாயம்!

சென்னை எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள ஆலையில்…

View More அமோனியா வாயு கசிவு விவகாரம்:  தாமாக முன் வந்து வழக்கை கையில் எடுத்த பசுமை தீர்ப்பாயம்!

ஆலையில் அமோனியா கசிவு: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!

அமோனியா கசிவு ஏற்பட்ட எண்ணூர் உர ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் இந்த உர ஆலையில், ஆய்வு நடத்த குழு ஒன்றையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.  எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில்…

View More ஆலையில் அமோனியா கசிவு: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!

‘திடீரென’ கசிந்த அமோனியா வாயு! நடந்தது என்ன? என உரத் தொழிற்சாலை விளக்கம்!

சென்னையை அடுத்த எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் அமோனியா வாயு வெளியாகி பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள உர உற்பத்தி ஆலையான கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  எண்ணூர் பெரியகுப்பம்…

View More ‘திடீரென’ கசிந்த அமோனியா வாயு! நடந்தது என்ன? என உரத் தொழிற்சாலை விளக்கம்!