ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் ‘யானை வாகனத்தில் எழுந்தருளிய ஐயப்பன்’ – விமரிசையாக நடைபெற்ற வீதி உலா!

புதுக்கோட்டை ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் யானை வாகனத்தில் எழுந்தருளிய ஐயப்பன் சுவாமியின் வீதி உலா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் பழமையான ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த திருகோயிலில்…

View More ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் ‘யானை வாகனத்தில் எழுந்தருளிய ஐயப்பன்’ – விமரிசையாக நடைபெற்ற வீதி உலா!

யானையை வேட்டையாடி தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 7 பேர் கைது!

ஓசூரில் யானையை வேட்டியாடி தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 7 பேரைவனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு தந்தங்களை பறிமுதல்செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனப்பகுதியில் மர்ம நபர்கள் யானைகளைவேட்டையாடி தந்தங்களை விற்பனை…

View More யானையை வேட்டையாடி தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 7 பேர் கைது!

நீலகிரி | தொடர்ந்து ஊருக்குள் படையெடுக்கும் புல்லட் ராஜா யானை – விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

பந்தலூர் அருகே சேரங்கோட்டில் நள்ளிரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த புல்லட் ராஜா யானை வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக…

View More நீலகிரி | தொடர்ந்து ஊருக்குள் படையெடுக்கும் புல்லட் ராஜா யானை – விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

#Nilgiris | குடியிருப்புகளை சேதப்படுத்தும் ஒற்றை யானை – நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் போராட்டம்!

நீலகிரியில் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி, பிதர்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில…

View More #Nilgiris | குடியிருப்புகளை சேதப்படுத்தும் ஒற்றை யானை – நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் போராட்டம்!

திருச்செந்தூர் | 30 நாட்களுக்கு பிறகு கோயிலை வலம் வந்த தெய்வானை யானை!

நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வந்த யானை தெய்வானையை பக்தர்கள் அச்சமின்றி வழிபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் முருகனின் ஆறுபடைக் கோயிலில் ஒன்று. உலகப் புகழ்பெற்ற இக்கோயிலில் கடந்த…

View More திருச்செந்தூர் | 30 நாட்களுக்கு பிறகு கோயிலை வலம் வந்த தெய்வானை யானை!

தெய்வானை தாக்கி பலியான பாகனின் மனைவிக்கு அரசு வேலை – ஆணையை வழங்கினார் கனிமொழி எம்.பி!

திருச்செந்தூரில் கோயில் யானை தாக்கி உயிரிழந்த பாகனின் மனைவிக்கு கோயில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணையை கனிமொழி எம்.பி வழங்கினார் . முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு…

View More தெய்வானை தாக்கி பலியான பாகனின் மனைவிக்கு அரசு வேலை – ஆணையை வழங்கினார் கனிமொழி எம்.பி!

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருச்செந்தூர் கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : “தூத்துக்குடி மாவட்டம்,…

View More திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோயில் யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு – திருச்செந்தூரில் அதிர்ச்சி!

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான…

View More கோயில் யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு – திருச்செந்தூரில் அதிர்ச்சி!

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழப்பு!

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் யானை மிதித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். பிரசித்தி பெற்ற கோயிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கோயில்…

View More திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழப்பு!

#Nellai ஊத்து பகுதியில் வயது முதிர்ந்த யானை ஒரே இடத்தில் நிற்பதால் பரபரப்பு!

ஊத்து பகுதியில் வயது முதிர்ந்த யானை ஒரே இடத்தில் நிற்பதால் வனத்துறையினர் உரிய சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் யானை சிறுத்தை புலி கரடிஉள்ளிட்ட…

View More #Nellai ஊத்து பகுதியில் வயது முதிர்ந்த யானை ஒரே இடத்தில் நிற்பதால் பரபரப்பு!