இரண்டு பேரைக் கொன்ற, ஒற்றை காட்டு யானை, ஓசூர் அருகே முகாமிட்டுள்ளதால், பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கிராம பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, அந்தப் பகுதியில்…
View More 2 பேரைக் கொன்ற ஒற்றை காட்டு யானை : வனத்துறை எச்சரிக்கைElephant
தொடங்கியது ஆபரேஷன் பாகுபலி: அதிரடி தேடுதலில் 6 குழுக்கள்
காட்டுயானை பாகுபலியை பிடிக்க ஆறு குழுக்களாக பிரிந்து, வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பாகுபலி என்ற ஒற்றை யானை புகுந்து பயிர்களை நாசம்…
View More தொடங்கியது ஆபரேஷன் பாகுபலி: அதிரடி தேடுதலில் 6 குழுக்கள்சாலையோரம் முகாமிட்ட யானைகள்
உடுமலை அமராவதி வனச்சரகத்தில் மூணாறு செல்லும் சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம், உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள், மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.…
View More சாலையோரம் முகாமிட்ட யானைகள்யானைகளுக்கு கொரோனா பரிசோதனை: அமைச்சர் தகவல்!
யானைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 11 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்ட நிலையில் நிலா என்ற பெண் சிங்கம்…
View More யானைகளுக்கு கொரோனா பரிசோதனை: அமைச்சர் தகவல்!கபசுரம் குடிக்கும் கஜமுகன்!
கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழ்நிலையில் விலங்குகளுக்கும் கொரோனா நோய் தாக்கும் ஆபாயம் உள்ளதால் மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் யானைக்கு முன்னெச்சரிக்கையாக நாள்தோறும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ள…
View More கபசுரம் குடிக்கும் கஜமுகன்!யானைகள் வழித்தடங்களில் செங்கல் சூளைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்: உயர் நீதிமன்றம்
யானைகள் வழித்தடமான கோவை தடாகம் பகுதியில் உரிமம் இல்லாமல் செயல்படும் செங்கல் சூளைகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை தடாகம் பகுதியில் யானைகள் வழித்தடங்களில்…
View More யானைகள் வழித்தடங்களில் செங்கல் சூளைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்: உயர் நீதிமன்றம்கோயில் யானைகள் விதிகள் படி பராமரிக்கப்படுகிறதா? சென்னை உயர்நீதிமன்றம்
கோயில் யானைகள் விதிகள் படி பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற…
View More கோயில் யானைகள் விதிகள் படி பராமரிக்கப்படுகிறதா? சென்னை உயர்நீதிமன்றம்3 பேரை கொன்ற யானை பிடிக்கப்பட்டது!
ஓசூர் அருகே மூன்று பேரை தாக்கிக் கொன்ற காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் தனியாக சுற்றி வந்த ஆண் யானை கிராம பகுதி மக்களை அச்சுறுத்தியதோடு…
View More 3 பேரை கொன்ற யானை பிடிக்கப்பட்டது!பொம்மை யானையை சேதப்படுத்திய காட்டு யானை!
சத்தியமங்கலம் அருகே பழங்குடியினர் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்த யானை பொம்மையை காட்டு யானை ஒன்று உடைத்து சேதப்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பவானிசாகர் பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 7…
View More பொம்மை யானையை சேதப்படுத்திய காட்டு யானை!