சிறையில் உள்ள பாராமுல்லா தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத்தின் தோ்தல் செலவின தகவலில் முரண்பாடு இருப்பதாக அவருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக…
View More தோ்தல் செலவின விவரங்களில் முரண்பாடு – பாராமுல்லா தொகுதி எம்பி ரஷீத் பதிலளிக்க 2 நாட்கள் அவகாசம்!Election commission
தமிழ்நாட்டில் 20 வாக்குப்பதிவு மையங்களில் மைக்ரோ கண்ட்ரோலர்கள் மறுஆய்வு?
விருதுநகர் மற்றும் வேலூர் மக்களவை தொகுதிகளில் 20 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலர்களை மறு ஆய்வு செய்ய கோரிக்கை வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை…
View More தமிழ்நாட்டில் 20 வாக்குப்பதிவு மையங்களில் மைக்ரோ கண்ட்ரோலர்கள் மறுஆய்வு?“வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்” – ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன்!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயன்பாடு குறித்து தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மின்னணு வாககுப்பதிவு இயந்திரங்களைப்…
View More “வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்” – ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன்!“EVM குறித்த வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும்” – ராகுல் காந்தி எம்.பி.!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வெளிப்படைத் தன்மையை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அகற்றப்பட வேண்டும் என எலான் மஸ்க்…
View More “EVM குறித்த வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும்” – ராகுல் காந்தி எம்.பி.!EVM முறைகேடு காரணமாக ஒய்எஸ்ஆர் காங். தேர்தலில் தோற்றதாக பரப்பப்படும் வீடியோ உண்மையா?
This news fact checked by Newsmeter மக்களவைத் தேர்தலில் EVM இயந்திரங்கள் முறைகேடு காரணமாக YSRCP வாக்குகளை இழந்ததாக வைரலாகி வரும் வீடியோ பழையது மற்றும் தவறான தகவல்களுடன் பரப்பப்பட்டு வருகிறது என கண்டறியப்பட்டது.…
View More EVM முறைகேடு காரணமாக ஒய்எஸ்ஆர் காங். தேர்தலில் தோற்றதாக பரப்பப்படும் வீடியோ உண்மையா?விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு!
விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி, தேமுதிக வேட்பாளர் பிரபாகரன் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி…
View More விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு!விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். விழுப்புரம்…
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ல் இடைத்தேர்தல்… வேட்புமனுத் தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்குகிறது!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி, உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6ஆம் தேதி காலமானாா்.…
View More விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ல் இடைத்தேர்தல்… வேட்புமனுத் தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்குகிறது!தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டது!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 16-ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்புகள் கடந்த மார்ச் 16-ம் தேதி வெளியானது.…
View More தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டது!அமித் ஷா மீதான குற்றச்சாட்டு – ஜெய்ராம் ரமேஷின் கால அவகாச கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான குற்றச்சாட்டுகளை விளக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல்…
View More அமித் ஷா மீதான குற்றச்சாட்டு – ஜெய்ராம் ரமேஷின் கால அவகாச கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்!