கால்வாயில் கிடந்த EVM… மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை!

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில்,  மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கால்வாயில் தூக்கி எறிந்து வன்முறையில் சிலர் ஈடுபட்டனர். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று…

View More கால்வாயில் கிடந்த EVM… மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை!

“கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது” – இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு!

கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

View More “கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது” – இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு!

மக்களவைத் தேர்தலின் முதல் 5 கட்ட வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

மக்களவைத் தேர்தலின் முதல் 5 கட்ட வாக்குப்பதிவு விவரங்களைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை முறையாக வெளியிடாததால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானத் தேர்தல் ஆணையம் தற்போது முதல் 5…

View More மக்களவைத் தேர்தலின் முதல் 5 கட்ட வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

ஆறாம் கட்ட வாக்குப்பதிவு – 59.06% வாக்குகள் பதிவு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆறாவது கட்ட வாக்குப்பதிவில் 59.06% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102)…

View More ஆறாம் கட்ட வாக்குப்பதிவு – 59.06% வாக்குகள் பதிவு!

ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்திய எம்எல்ஏவை பிடிக்க தனிப்படை!

ஆந்திராவில் வாக்குப்பதிவு  இயந்திரத்தை சேதப்படுத்திய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவான ராமகிருஷ்ண ரெட்டியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.  இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தொடங்கி ஏழு…

View More ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்திய எம்எல்ஏவை பிடிக்க தனிப்படை!

பாஜக வேட்பாளரின் பரப்புரைக்கு தடை – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

மேற்கு வங்க பாஜக வேட்பாளரும்,  உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தொடங்கி…

View More பாஜக வேட்பாளரின் பரப்புரைக்கு தடை – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

‘தேர்தல் ஆணையம் பெரும் தோல்வி அடைந்தது’ – கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து!

திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எவ்வித இழிவான விளம்பரங்களையும் பாஜக வெளியிட கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட அவதூறு தேர்தல் விளம்பரத்தில் நடவடிக்கை எடுப்பதில் இந்திய தேர்தல்…

View More ‘தேர்தல் ஆணையம் பெரும் தோல்வி அடைந்தது’ – கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து!

5ம் கட்ட மக்களவைத் தேர்தல் – 57.47% வாக்குகள் பதிவு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவில் 57.47% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.…

View More 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் – 57.47% வாக்குகள் பதிவு!

ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் பதவியில் ஆர்எஸ்எஸ்காரரை நியமிக்க முயற்சி – திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் புகார்!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் ஆர்எஸ்எஸ்காரரை நியமிக்க முயற்சி நடப்பதாக திமுக மாணவர் அணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன்…

View More ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் பதவியில் ஆர்எஸ்எஸ்காரரை நியமிக்க முயற்சி – திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் புகார்!

“எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமே குறி வைக்கப்படுகிறார்கள்” – கார்கேவின் ஹெலிகாப்டர் சோதனைக்கு பின் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தலைவர்களின் ஹெலிகாப்டர்களை மட்டும் சோதனை செய்வது வழக்கமானதா? என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் கேள்வி எழுப்பியுள்ளார்.  18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த…

View More “எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமே குறி வைக்கப்படுகிறார்கள்” – கார்கேவின் ஹெலிகாப்டர் சோதனைக்கு பின் காங்கிரஸ் குற்றச்சாட்டு!