“திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது” -மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : தமிழகத்தில், கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணம் மற்றும் பகுஜன்…

View More “திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது” -மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமகவுக்கே உண்மையான வெற்றி!” – ராமதாஸ் அறிக்கை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவிற்கே உண்மையான வெற்றி என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள்…

View More “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : பாமகவுக்கே உண்மையான வெற்றி!” – ராமதாஸ் அறிக்கை

13 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: ம.பி.யை தவிர மற்ற தொகுதிகளில் எதிர்கட்சிகள் முன்னிலை!

விக்கிரவாண்டி தொகுதி உட்பட நாடு முழுவதும் நடைபெற்ற 13 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் மத்திய பிரதேசம் அமர்வாரா தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் எதிர்கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. நாடு…

View More 13 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: ம.பி.யை தவிர மற்ற தொகுதிகளில் எதிர்கட்சிகள் முன்னிலை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காலை 9 மணி நிலவரப்படி திமுக முன்னிலை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 9 மணி நிலவரத்தின்படி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்துவருகிறார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ம்…

View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காலை 9 மணி நிலவரப்படி திமுக முன்னிலை!

விக்கிரவாண்டி உட்பட 13 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உட்பட பிற மாநிலங்களைச் சேர்த்து மொத்தம் 13 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.     விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ம் தேதி காலமான…

View More விக்கிரவாண்டி உட்பட 13 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

விக்கிரவாண்டி உட்பட 13தொகுதிகளின் இடைத் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உட்பட பிற மாநிலங்களைச் சேர்த்து மொத்தம் 13 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ம் தேதி காலமான நிலையில்,…

View More விக்கிரவாண்டி உட்பட 13தொகுதிகளின் இடைத் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 1 மணி நிலவரப்படி 50.95% வாக்குகள் பதிவு!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 50.95% வாக்குகள் பதிவாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி…

View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 1 மணி நிலவரப்படி 50.95% வாக்குகள் பதிவு!

கோவை மேயர் ராஜினாமா – மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஏற்பு!

சொந்தக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கோவை மேயர் கல்பனா ஆனந்தக்குமாரின் ராஜினாமா கோவை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஏற்கப்பட்டது. கோவை மாநகராட்சியின் மேயராக 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா…

View More கோவை மேயர் ராஜினாமா – மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஏற்பு!

நெல்லை மேயர் ராஜினாமா கடிதம் ஏற்பு – மேயர் பதவி காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்!

நெல்லை மாநகராட்சி மேயர் ராஜினாமா கடிதம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஏகமனதாக மாமன்ற கூட்டம் ஏற்றுக் கொண்டது. மாமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனர். நெல்லை மாநகராட்சி மேயர் பதவி விலகல்…

View More நெல்லை மேயர் ராஜினாமா கடிதம் ஏற்பு – மேயர் பதவி காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்!

“திமுக அரசின் நிலைப்பாடு அடுத்த தேர்தலை நோக்கி தான் உள்ளது” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தேர்தல் ஆணையத்தின் மீது தேமுதிக மட்டும் இல்லை மக்களுக்கும் நம்பிக்கை இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் மீது தேமுதிகவிற்கு மட்டும் இல்லை மக்களுக்கும் நம்பிக்கை இல்லை என…

View More “திமுக அரசின் நிலைப்பாடு அடுத்த தேர்தலை நோக்கி தான் உள்ளது” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!