புதுச்சேரியில் நேற்று மாலையுடன் பரப்புரை ஓய்ந்தது!

புதுச்சேரியில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. புதுச்சேரி மாநிலத்தில் 116 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 324 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆதார், புகைப்படம்…

View More புதுச்சேரியில் நேற்று மாலையுடன் பரப்புரை ஓய்ந்தது!

“அதிமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்”:எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூரில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ள் நிலையில், தேர்தல் பரப்புரை இன்றுடன் முடிவடையவுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுப்பட்டு…

View More “அதிமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்”:எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பாஜகவை உள்ளே விட்டால் அமைதி கெட்டு விடும்: புதுச்சேரி பரப்புரையில் திருமா

விடுதலை சிறுத்தை கட்சிக்காக கடும் வெயிலைக்கூட பொருட்படுத்தாமல் உழைக்கும் தொண்டர்களுக்கு தேனீர் வாங்கிக் கொடுக்க கூட எங்களிடம் பணம் இல்லை இதனால் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நிலையில் தாங்கள் இல்லை என்று விடுதலை சிறுத்தை…

View More பாஜகவை உள்ளே விட்டால் அமைதி கெட்டு விடும்: புதுச்சேரி பரப்புரையில் திருமா

“அதிமுகவில் சாதாரண தொண்டன் முதல் எம்எல்ஏ வரை யாரும் முதல்வராக வரமுடியும்”:முதல்வர் பழனிசாமி

அதிமுக கூட்டணி பெரும்பான்மையுடன், மிகப்பெரிய வெற்றியை பெறும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம்…

View More “அதிமுகவில் சாதாரண தொண்டன் முதல் எம்எல்ஏ வரை யாரும் முதல்வராக வரமுடியும்”:முதல்வர் பழனிசாமி

“மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை”: டிடிவி தினகரன்

ஏழை எளிய மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை என்று டிடிவி தினகரன் பெருமிதம் தெரிவித்தார். திருச்செந்தூர் தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் எஸ்.வடமலைபாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்செந்தூரில்…

View More “மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை”: டிடிவி தினகரன்

“எனது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும்”: கமல்ஹாசன்

தமது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும் இடம், கோவை தெற்கு தொகுதிதான் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன், வெரைட்டி ஹால் ரோடு…

View More “எனது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும்”: கமல்ஹாசன்

“திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும்”: மமதா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் 200 தொகுதிகள் வரை, திரிணாமூல் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என அந்த கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்கு வங்கம் கூச்பெஹாரில் நடைபெற்ற பரப்புரைக்…

View More “திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும்”: மமதா பானர்ஜி

“தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடர வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்” :ஜி.கே.வாசன்

தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடர வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர்,…

View More “தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடர வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்” :ஜி.கே.வாசன்

“மக்களாட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் இடையே நடைபெறும் யுத்தம்தான் இந்த தேர்தல்”:அமித்ஷா

சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் குடும்ப கட்சியான திமுகவுக்கு முடிவு கட்டி எம்ஜிஆர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும்,…

View More “மக்களாட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் இடையே நடைபெறும் யுத்தம்தான் இந்த தேர்தல்”:அமித்ஷா

“தமிழகத்தின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுக்க திமுகவை ஆதரியுங்கள்”: மு.க. ஸ்டாலின்

தமிழகத்தின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுக்க திமுகவை ஆதரிக்குமாறு, மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளையும், தொகுதியில் தாங்கள் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளையும் அச்சிட்டு, துண்டு பிரசுரங்களாக வீடுகள்…

View More “தமிழகத்தின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுக்க திமுகவை ஆதரியுங்கள்”: மு.க. ஸ்டாலின்