“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இல்லாமல் போய்விடும்” – கனிமொழி எம்பி பேச்சு

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற நிலையே இல்லாமல் போய்விடும் என்று கனிமொழி எம்.பி கடுமை சாடியுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம்,  திருச்செந்தூர் அருகே உடன்குடியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட…

View More “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இல்லாமல் போய்விடும்” – கனிமொழி எம்பி பேச்சு

முடியாது என்பதை முடித்துக் காட்டுபவர் பிரதமர் மோடி – அண்ணாமலை பேச்சு!

முடியாது என்று சொன்ன அனைத்தையும் மோடி செய்து முடித்துள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது என் மண் என் மக்கள் யாத்திரையின் போது தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல்…

View More முடியாது என்பதை முடித்துக் காட்டுபவர் பிரதமர் மோடி – அண்ணாமலை பேச்சு!

தூத்துக்குடியில் முகாமிட்ட திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு! மக்கள் 5 கோரிக்கைகள் முன்வைப்பு!

திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் தூத்துக்குடியை சேர்ந்த மக்கள் வாக்குச்சீட்டு முறையை திரும்பக் கொண்டு வர வேண்டும், தூத்துக்குடியில் கடல்சார் பல்கலைக்கழகம் வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை மக்கள் முன் வைத்துள்ளனர்.…

View More தூத்துக்குடியில் முகாமிட்ட திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு! மக்கள் 5 கோரிக்கைகள் முன்வைப்பு!

“நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம்!” – ஓபிஎஸ்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று (05.02.2024)…

View More “நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம்!” – ஓபிஎஸ்

இம்மாத இறுதிக்குள் பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும்! – அண்ணாமலை தகவல்

பிப்ரவரி மாத இறுதிக்குள் பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது :…

View More இம்மாத இறுதிக்குள் பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும்! – அண்ணாமலை தகவல்

“மீண்டும் மோடிதான் பிரதமராவார்..!” – ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள்…

View More “மீண்டும் மோடிதான் பிரதமராவார்..!” – ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

தேர்தல் அறிக்கை தயாரிப்பு – நாளை சுற்றுப்பயணத்தை தொடங்குகிறது அதிமுக!

அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நாளை சுற்று பயணத்தை தொடங்க உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,…

View More தேர்தல் அறிக்கை தயாரிப்பு – நாளை சுற்றுப்பயணத்தை தொடங்குகிறது அதிமுக!

அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? விரைவில் அறிவிப்பு என ஜெயக்குமார் பேட்டி!

“கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது… விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.   அறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காமராஜ்…

View More அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? விரைவில் அறிவிப்பு என ஜெயக்குமார் பேட்டி!

நாடாளுமன்றத் தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி? வரும் 12-ம் தேதி முடிவு என ஜி.கே.வாசன் பேட்டி!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன்  கூட்டணி என்பது குறித்து வரும் 12-ம் தேதி முடிவு செய்யப்படும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்துள்ளார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்…

View More நாடாளுமன்றத் தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி? வரும் 12-ம் தேதி முடிவு என ஜி.கே.வாசன் பேட்டி!

தேர்தல் அறிக்கை தயாரிப்பு – மக்களிடம் கருத்துக் கேட்கும் திமுக!

நாடாளுமன்ற தேர்தலுக்கான ’தேர்தல் அறிக்கை’ தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு பொதுமக்களுக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக தயாராகி வருகிறது.  இதற்காக கட்சியின்…

View More தேர்தல் அறிக்கை தயாரிப்பு – மக்களிடம் கருத்துக் கேட்கும் திமுக!