எடப்பாடி பழனிசாமி மேலும் மேலும் துரோகம் செய்து கொண்டே இருக்கிறார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டினார். அமமுக பொதுக்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில், பிபின் ராவத், விவேக், லதா…
View More எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து கொண்டே இருக்கிறார் – டிடிவி தினகரன்edappadi palanisami
கல்லாப்பெட்டி சிங்காரம் – இ.பி.எஸ்-ஐ விமர்சித்த அமைச்சர்
விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாக அறிக்கைவிடும் போலி விவசாயி, கல்லாப்பெட்டி சிங்காரம் என்று எடப்பாடி பழனிசாமியை வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து, வேளாண்மை – உழவர் நலத் துறை அமைச்சர்…
View More கல்லாப்பெட்டி சிங்காரம் – இ.பி.எஸ்-ஐ விமர்சித்த அமைச்சர்இபிஎஸ் – ஓபிஎஸை சந்திப்பாரா பிரதமர் மோடி?
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். தனித்தனியே வரவேற்கின்றனர். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காகவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்…
View More இபிஎஸ் – ஓபிஎஸை சந்திப்பாரா பிரதமர் மோடி?கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக அரசுதான்- எடப்பாடி பழனிசாமி
கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக ஆட்சியில்தான் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி…
View More கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக அரசுதான்- எடப்பாடி பழனிசாமிசட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!
சட்டப்பேரவை வரலாற்றிலேயே விடுமுறை எடுக்காமல் அனைத்து நாட்களும் வருகை புரிந்த முதலமைச்சர் பழனிசாமி தான் என்று சட்டப்பேரவை தலைவர் தனபால் புகழாரம் சூட்டினார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வந்த சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட்…
View More சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!பிப். 24ஆம் தேதி அதிமுகவினர் இல்லங்களில் விளக்கேற்ற கோரிக்கை!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ஆம் தேதி மாலை 6…
View More பிப். 24ஆம் தேதி அதிமுகவினர் இல்லங்களில் விளக்கேற்ற கோரிக்கை!காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
புதுக்கோட்டையில் ரூ. 6,941 கோடி மதிப்பிலான காவிரி-குண்டாறு திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர்…
View More காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர் பழனிசாமி!
தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை எம்.ஆர்.சி.நகரில் இன்று நடைபெறக்கூடிய நிகழ்வில் தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை மற்றும்…
View More தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர் பழனிசாமி!முதல்வர் பிரச்சாரம் செய்யும் பகுதியில் துப்பாக்கியுடன் திரிந்த நபரால் பரபரப்பு
வேலூர் அருகே, துப்பாக்கியுடன் திரிந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை அடுத்த மத்தூர் பகுதியில், வேகமாக சென்ற கார் ஒன்று, சாலையில் சென்றவர்கள் மீது…
View More முதல்வர் பிரச்சாரம் செய்யும் பகுதியில் துப்பாக்கியுடன் திரிந்த நபரால் பரபரப்புகருவில் வளரும் குழந்தைக்குக் கூட இரட்டை இலையைப் பிடிக்கும்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கருவில் வளரும் குழந்தைக்குக் கூட இரட்டை இலையைப் பிடிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் வலையர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்…
View More கருவில் வளரும் குழந்தைக்குக் கூட இரட்டை இலையைப் பிடிக்கும்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி