போதுமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து, 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற…
View More விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம்- இபிஎஸ் வலியுறுத்தல்Edapadi palanisamy
22 மாத திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை – எடப்பாடி பழனிசாமி
22 மாத திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம்…
View More 22 மாத திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை – எடப்பாடி பழனிசாமி”ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: ஈரோடு இடைத்தேர்தல்…
View More ”ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமிகாவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது-இபிஎஸ்
ரவுடிகளை தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு…
View More காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது-இபிஎஸ்ஈரோட்டில் இன்று முதல் 3 நாட்கள் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று முதல் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த…
View More ஈரோட்டில் இன்று முதல் 3 நாட்கள் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்டது தான் திமுக ஆட்சி- எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தான் திமுகவின் ஆட்சி என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெற்ற, மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர்…
View More இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்டது தான் திமுக ஆட்சி- எடப்பாடி பழனிசாமிஇடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி திமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து அக்கட்சியின்…
View More இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி“எல்லாம் நன்மைக்கே”: உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஓபிஎஸ் கருத்து
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் “எல்லாம் நன்மைக்கே” என்றார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தம்மை தேர்தல் ஆணையம்…
View More “எல்லாம் நன்மைக்கே”: உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஓபிஎஸ் கருத்துஇபிஎஸ் மேல்முறையீட்டு மனுவில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு- உச்சநீதிமன்றம்
இரட்டை இலை சின்னம் கோரி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 நாளில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி…
View More இபிஎஸ் மேல்முறையீட்டு மனுவில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு- உச்சநீதிமன்றம்முதியோர்களுக்கான உதவி தொகையை திமுக அரசு நிறுத்தியது- எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உழைக்கும் திறனற்ற ஏழை முதியோர்களுக்கான உதவித் தொகையை நிறுத்தியது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாடியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர்-தாரமங்கலம் மெயின் ரோட்டில் வேலகவுண்டனூரில் ஆதரவற்றோர் இலவச முதியோர்…
View More முதியோர்களுக்கான உதவி தொகையை திமுக அரசு நிறுத்தியது- எடப்பாடி பழனிசாமி