இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்…

View More இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

இரட்டை இலை சின்னம்; இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என தேர்தல்…

View More இரட்டை இலை சின்னம்; இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு

விலை ஏற்றம் தான் திராவிட மாடல் ஆட்சியா? இபிஎஸ் கேள்வி

திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விலையேற்றம், பால்விலை உள்ளிட்ட பல பொருட்களின் விலை கடுமையாக ஏறியுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அரியலூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற…

View More விலை ஏற்றம் தான் திராவிட மாடல் ஆட்சியா? இபிஎஸ் கேள்வி

மக்களை தேடி மருத்துவம்: தவறான புள்ளி விவரங்களை தந்துள்ளதாக திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தவறான புள்ளி விவரங்களை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பர்…

View More மக்களை தேடி மருத்துவம்: தவறான புள்ளி விவரங்களை தந்துள்ளதாக திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

தமிழகம் போதைப் பொருள் சந்தையாக மாறியுள்ளது- இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு, போதைப் பொருள் சந்தையாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 3வது நாளாக சட்டப்பேரவை…

View More தமிழகம் போதைப் பொருள் சந்தையாக மாறியுள்ளது- இபிஎஸ் குற்றச்சாட்டு

பெண்களுக்கு எதிரான குற்றம் யார் செய்தாலும் கடும் நடவடிக்கை; முதலமைச்சர் எச்சரிக்கை

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 2ம் நாளான நேற்று…

View More பெண்களுக்கு எதிரான குற்றம் யார் செய்தாலும் கடும் நடவடிக்கை; முதலமைச்சர் எச்சரிக்கை

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம்; சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்திப்பு

எதிர்க்கட்சி துணைதலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தி சபாநாயகர் அப்பாவு-உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேவை கூட்டத்தொடரின் 2வது நாளான…

View More எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம்; சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்திப்பு

ஆளுநர் முன் முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது- இபிஎஸ்

சட்டப்பேரவையில் ஆளுநரை அமர வைத்துக் கொண்டு முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு…

View More ஆளுநர் முன் முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது- இபிஎஸ்

கரும்பு கொள்முதல் விவகாரம்; இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

கரும்பு கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியக்கருப்பன் பதில்ளித்துள்ளார்.  கரும்பு கொள்முதல் விலை தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பதில்…

View More கரும்பு கொள்முதல் விவகாரம்; இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் டாக்டர் சரவணன்!

பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர்…

View More இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் டாக்டர் சரவணன்!