‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனது சேமிப்பு பணத்திலிருந்து பிஸ்கட், மெழுகுவர்த்தி என வாங்கிக்கொடுத்த சிறுவர்கள். சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால்…
View More உண்டியல் பணத்தில் ‘புயல் நிவாரணம்’ அளித்த சிறுவர்கள்… வீடியோ பகிர்ந்து சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சி!Donation
பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி – ரூ.2.5 கோடி செலுத்திய பக்தர்கள்!
பழனி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக இரண்டரை கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
View More பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி – ரூ.2.5 கோடி செலுத்திய பக்தர்கள்!நாள்தோறும் ரூ.5.6 கோடி: நன்கொடை வழங்கியதிலும் சாதனை படைத்த ஷிவ் நாடார்!
HCL நிறுவனர் ஷிவ் நாடார், ஆண்டுக்கு ரூ.2,042 கோடி நன்கொடை அளிப்பதன் மூலம், அதிக நன்கொடை வழங்குவோரின் பட்டியலில் நாட்டிலேயே முதலிடத்தை தக்க வைத்துள்ளார். HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார், ஆண்டுக்கு…
View More நாள்தோறும் ரூ.5.6 கோடி: நன்கொடை வழங்கியதிலும் சாதனை படைத்த ஷிவ் நாடார்!கோரமண்டல் ரயில் விபத்து: ஒரே இரவில் 500 யூனிட் ரத்த தானம் செய்த பொதுமக்கள்!
கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் வகையில், தன்னார்வலர்கள் பலர் இரவு முதல் ரத்த தானம் செய்து வருகின்றனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்த…
View More கோரமண்டல் ரயில் விபத்து: ஒரே இரவில் 500 யூனிட் ரத்த தானம் செய்த பொதுமக்கள்!லண்டனில் ஜகந்நாதர் கோயில் கட்ட ரூ.250 கோடி நன்கொடை – வியக்க வைத்த ஒடிசா தொழிலதிபர்!
லண்டனில் அமைக்கப்பட உள்ள முதல் ஜகந்நாதர் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்காக ஒடிசாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.250 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். லண்டனின் புறநகர்ப் பகுதியில் 15 ஏக்கர் நிலத்தில், புதிதாக ஸ்ரீ ஜகந்நாதர்…
View More லண்டனில் ஜகந்நாதர் கோயில் கட்ட ரூ.250 கோடி நன்கொடை – வியக்க வைத்த ஒடிசா தொழிலதிபர்!ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடியை வழங்கிய BTSன் ஜங்கூக்…!
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடி கோடியை BTS உறுப்பினர் ஜங்கூக் வழங்கியுள்ளார். உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் தென்கொரியாவைச் சேர்ந்த BTS-ம் ஒன்று. ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப்,…
View More ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடியை வழங்கிய BTSன் ஜங்கூக்…!7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் – கோவை பட்டதாரி இளம்பெண் சாதனை
கடந்த 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்பால் தானம் செய்து கோவையை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஏசியா மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கோவை வடவள்ளி…
View More 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் – கோவை பட்டதாரி இளம்பெண் சாதனைமூளைச் சிதைவடைந்த ஒரே மகனின் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோர்
மூளை சிதைவடைந்த ஒரே மகனின் உறுப்புகளை பெற்றோர்கள் தானம் செய்த சம்பவம் சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழன்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன். இவருக்கு ஒரு…
View More மூளைச் சிதைவடைந்த ஒரே மகனின் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோர்சோலைமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.23 லட்சம்
முருகப் பெருமானின் ஆறாம்படை வீடான பழமுதிர் சோலைமலை முருகன் திருக்கோயிலில் உண்டியல் திறப்பு – 22 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்மலை மீதுள்ள முருகனின்…
View More சோலைமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.23 லட்சம்விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை வசூலிக்கும் அமைப்புகள் எவை? உயர் நீதிமன்றம்
விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை வசூலிக்கும் அமைப்புகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்து புதிய மனுவை தாக்கல் செய்ய இந்து முன்னேற்ற கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை நடப்பாண்டு ஆகஸ்ட் 31ம் தேதி…
View More விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை வசூலிக்கும் அமைப்புகள் எவை? உயர் நீதிமன்றம்