டெல்லி மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர்கள் மருத்துவரை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜெய்த்பூர் பகுதியில் அமைந்துள்ள நீமா மருத்துவமனைக்கு நேற்று (அக். 3) நள்ளிரவில் இரண்டு பேர் விபத்து ஏற்பட்டதாக…
View More #Delhi | மருத்துவமனைக்குள் மருத்துவர் சுட்டுக்கொலை!Doctor
#UttarPradesh | பெண்ணின் தலைக்குள் இருந்த ஊசி… மருத்துவரின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம் – நடந்தது என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர், தலையில் காயத்துடன் வந்த பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்தபோது, தலைக்குள் ஊசியை தவறுதலாக வைத்துத் தைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச…
View More #UttarPradesh | பெண்ணின் தலைக்குள் இருந்த ஊசி… மருத்துவரின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம் – நடந்தது என்ன?5,000 கி.மீ தொலைவில் நோயாளி… அறுவை சிகிச்சை மூலம் #lungTumor அகற்றி மருத்துவர் சாதனை – எங்கு தெரியுமா?
சீனாவில் 5000 கி.மீக்கு தொலைவில் இருந்த மருத்துவர் நோயாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் நுரையீரலில் இருந்த கட்டியை அகற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். உணவு, உடை, இருப்பிடம் இவற்றுடன் தொழில்நுட்பமும் தற்போது அனைவரின் அடிப்படை…
View More 5,000 கி.மீ தொலைவில் நோயாளி… அறுவை சிகிச்சை மூலம் #lungTumor அகற்றி மருத்துவர் சாதனை – எங்கு தெரியுமா?#JrNTRன் திரைப்படத்தை பார்த்தவாறு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் – இணையத்தில் வைரல்!
ஜூனியர் என்.டி.ஆரின் படத்தை பார்த்தவாறு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏ.கொத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் அனந்தலட்சுமி. 55 வயதான இவர் கை, கால்களில்…
View More #JrNTRன் திரைப்படத்தை பார்த்தவாறு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் – இணையத்தில் வைரல்!26 வருட அவஸ்தை… மூக்கில் அடைத்திருந்த பிளாஸ்டிக்! நடந்தது என்ன?
அமெரிக்க இளைஞர் ஒருவர் 6 வயது சிறுவனாக இருந்தபோது மூக்கில் சிக்கிய பிளாஸ்டிக் துண்டு, 26 ஆண்டுக்கு பிறகு தானாக வெளியேறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்தவர் ஆன்டி நார்டன் (32). இவருக்கு…
View More 26 வருட அவஸ்தை… மூக்கில் அடைத்திருந்த பிளாஸ்டிக்! நடந்தது என்ன?#YouTube பார்த்து அறுவை சிகிச்சை… பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்! நடந்தது என்ன?
பீகார் மாநிலத்தில் மருத்துவர் யூடியூபை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததால் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ண குமார் (15). இவர் கடந்த…
View More #YouTube பார்த்து அறுவை சிகிச்சை… பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்! நடந்தது என்ன?“மேற்கு வங்கம் எரிந்தால்… டெல்லி …” வெறுப்பையும் பகைமையையும் வளர்ப்பதாக மம்தா பானர்ஜி மீது வழக்கறிஞர் புகார்!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்து ஆத்திரமூட்டும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் இருப்பதாகக் கூறி அவர் மீது வழக்கறிஞர் ஒருவர் டெல்லி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். கொல்கத்தாவில் கடந்த…
View More “மேற்கு வங்கம் எரிந்தால்… டெல்லி …” வெறுப்பையும் பகைமையையும் வளர்ப்பதாக மம்தா பானர்ஜி மீது வழக்கறிஞர் புகார்!“பாஜகவுக்கு எதிராகவே பேசினேன்! மருத்துவர்களை மிரட்டவில்லை!” – #MamataBanerjee விளக்கம்!
பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் மருத்துவர்களை நான் மிரட்டியதாக கூறுவது உண்மையல்ல என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி விளக்கமளித்துள்ளார். கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம்…
View More “பாஜகவுக்கு எதிராகவே பேசினேன்! மருத்துவர்களை மிரட்டவில்லை!” – #MamataBanerjee விளக்கம்!#Kolkata பெண் மருத்துவர் கொலை வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கை உச்சநீதிமன்ற தாமாக முன்வந்து வழக்கு பதிந்த நிலையில் இன்று விசாரணை செய்யவுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த…
View More #Kolkata பெண் மருத்துவர் கொலை வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!“போராட்டத்தை நிறுத்தவே முதலமைச்சர் மம்தா நினைக்கிறார்” – கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் மருத்துவரின் தாய்!
கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர், ‘முதலில் தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவ நிர்வாகம் கூறியது’ என அவரின் தாயார் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல்…
View More “போராட்டத்தை நிறுத்தவே முதலமைச்சர் மம்தா நினைக்கிறார்” – கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் மருத்துவரின் தாய்!