Kolkata doctor murder case – Sanjay Roy found guilty!

#Kolkata மருத்துவர் கொலை வழக்கு – சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய் குற்றவாளி என கொல்கத்தா சியால்தா நீதிமன்றம் தீர்ப்புளித்துள்ளது.

View More #Kolkata மருத்துவர் கொலை வழக்கு – சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

ராணிப்பேட்டை | இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்ப்பதாக மக்கள் குற்றச்சாட்டு!

ராணிப்பேட்டை மாவட்டம் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்ப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புன்னையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்…

View More ராணிப்பேட்டை | இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்ப்பதாக மக்கள் குற்றச்சாட்டு!
Is the viral video claiming to be a 'permanent solution to vision problems in 14 days' true?

‘14 நாட்களில் பார்வை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு’ என வைரலாகும் வீடியோ உண்மையா?

This news Fact checked by Vishvas News பத்திரிக்கையாளர் ரஜத் ஷர்மா மற்றும் கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரஹில் சவுத்ரி ஆகியோர் பங்கேற்ற வீடியோவில் 14 நாட்களில் பார்வை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு…

View More ‘14 நாட்களில் பார்வை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு’ என வைரலாகும் வீடியோ உண்மையா?

#Guindy அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் மருத்துவர் பாலாஜி !

சென்னை கிண்டி மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி, உடல் நலம் தேறிய நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த வாரம் கிண்டியில் உள்ள அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், பணியிலிருந்த புற்றுநோய்…

View More #Guindy அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் மருத்துவர் பாலாஜி !

Prescription -ல் கையெழுத்து புரியும்படி இருந்ததால் மருத்துவரின் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டதா ? – #FactCheck

This News Fact Checked by ‘Factly’ நோயாளிக்கு வழங்கிய மருந்துச் சீட்டில் மருத்துவரின் கையெழுத்து புரியும்படி இருந்ததால் அவரின் மருத்துவச் சான்றிதழை ரத்து செய்ததாக சமூக ஊடகங்களில் செய்தித் துணுக்கு வைரலாக பரவியது.…

View More Prescription -ல் கையெழுத்து புரியும்படி இருந்ததால் மருத்துவரின் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டதா ? – #FactCheck

#UttarPradesh | இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவரின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன்!

சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யுதிஷ்டிர் என்ற 7 வயது சிறுவனின் இடது கண்ணில் அடிக்கடி நீர்…

View More #UttarPradesh | இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவரின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன்!
"Even government doctors are not protected in government hospitals" - Edappadi Palaniswami condemns!

“அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்கட்சித் தலைவரும்,…

View More “அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் – தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!

சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த…

View More மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் – தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!
"It was not the youth from the northern state who were involved in the doctor stabbing incident" - Interview with Minister M. Subramanian!

“மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில இளைஞர்கள் இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தை நடத்தியது வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று தவறாக கூறப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் கலைஞர்…

View More “மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில இளைஞர்கள் இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து – வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது!

சென்னையில் அரசு மருத்துவமனையில், மருத்துவரை கத்தியால் குத்திய வடமாநில இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய் பிரிவில் பாலாஜி…

View More சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து – வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது!