உத்தரகண்ட்டில் மேக வெடிப்பு – தொடரும் சோகம்; உயிரிழப்புகள் அதிகரிப்பு!

உத்தராகண்ட்டில் ஏற்பட்ட மேக வெடிப்பில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More உத்தரகண்ட்டில் மேக வெடிப்பு – தொடரும் சோகம்; உயிரிழப்புகள் அதிகரிப்பு!

உத்தரகண்ட்டை உலுக்கிய மேக வெடிப்பு – பெரும் வெள்ளப்பெருக்கால் தத்தளிக்கும் கிராமங்கள்!

உத்தரகண்ட் மாநிலம், ஹர்சில் அருகே உள்ள தாராலி பகுதியில் பெய்த கனமழையால் மேக வெடிப்பு ஏற்பட்டு, பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

View More உத்தரகண்ட்டை உலுக்கிய மேக வெடிப்பு – பெரும் வெள்ளப்பெருக்கால் தத்தளிக்கும் கிராமங்கள்!

தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்… 6 பேருக்கு நேர்ந்த சோகம்!

உத்தரகாண்டில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

View More தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்… 6 பேருக்கு நேர்ந்த சோகம்!

ரீல்ஸ் மோகத்தால் நடந்த பயங்கரம் – “அம்மா… அம்மா…” என கதறிய குழந்தை.. அதிர்ச்சி வீடியோ!

கங்கை நதியில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

View More ரீல்ஸ் மோகத்தால் நடந்த பயங்கரம் – “அம்மா… அம்மா…” என கதறிய குழந்தை.. அதிர்ச்சி வீடியோ!

உத்தர்காசியில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் !

உத்தர்காசியில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

View More உத்தர்காசியில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் !

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்கப்பட்ட தொழிலாளர்கள் வீடு திரும்ப எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிந்துரை!

உத்தரகாண்ட் சுரங்க விபத்திலிருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும்,  அவர்கள் வீட்டிற்கு செல்ல பரிந்துரை செய்துள்ளதாகவும் மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா பகுதியில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கிக்…

View More உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்கப்பட்ட தொழிலாளர்கள் வீடு திரும்ப எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிந்துரை!

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீண்ட தொழிலாளர்கள் எழும் கேள்விகளுக்கு பதில் என்ன…?

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சுரங்கப்பாதை திட்டம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்… உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம் சில்க்யாரா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…

View More உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீண்ட தொழிலாளர்கள் எழும் கேள்விகளுக்கு பதில் என்ன…?

மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு!

உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார். உத்தரகாண்ட் மாநிலம்,  உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா அருகே சுரங்கத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் திடீரென ஏற்பட்ட…

View More மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு!

உத்தரகாண்ட் தொழிலாளர்கள் மீட்பு: மீட்புக்குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

உத்தரகாண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் மீட்ட மீட்புக் குழுவினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா – பர்கோட் இடையே…

View More உத்தரகாண்ட் தொழிலாளர்கள் மீட்பு: மீட்புக்குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

சுரங்கத்திற்குள் 17 நாட்கள் தவித்த 41 தொழிலாளர்கள்… திக்… திக்… நிமிடங்கள்….

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 17 நாட்களாக நடைபெற்ற நிலையில், வெற்றிகரமாக அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 17 நாட்களில் ஒவ்வொரு நிமிடமும் திக்…திக்…நிமிடங்களாக கடந்தன. மீட்பு பணி கடந்து வந்த…

View More சுரங்கத்திற்குள் 17 நாட்கள் தவித்த 41 தொழிலாளர்கள்… திக்… திக்… நிமிடங்கள்….