#WayanadLandslide | பிரியாணி வழங்கி நிதி திரட்டிய டிஒய்எப்ஐ சங்கத்தினர்!

கன்னியாகுமரியில் டிஒய்எப்ஐ சங்கத்தினர் பிரியாணி வழங்கி வயநாடு மக்களுக்கு நிதி திரட்டியுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின.…

View More #WayanadLandslide | பிரியாணி வழங்கி நிதி திரட்டிய டிஒய்எப்ஐ சங்கத்தினர்!

“வயநாட்டில் மறக்கமுடியாத நாளின் சில நினைவுகள்” – சர்ச்சையில் சிக்கிய சசி தரூரின் பதிவு..

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய காங்கிரஸ் எம்.பி  சசி தரூர் அதனை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட நிலையில், இணையவாசிகள் பலரும் அதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.  கேரள மாநிலத்தில் தென்மேற்கு…

View More “வயநாட்டில் மறக்கமுடியாத நாளின் சில நினைவுகள்” – சர்ச்சையில் சிக்கிய சசி தரூரின் பதிவு..

“பல பகுதிகளுக்கு செல்லவே முடியவில்லை ; நேரம் செல்ல செல்ல தான் கோர முகம் தெரியும்” – வயநாடு மீட்புக்குழு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!

“முண்டக்கை, அட்ட மலை பகுதிக்கு மீட்பு குழுவினர் செல்ல முடிய வில்லை. நேரம் செல்ல செல்ல தான் இதன் கோர முகம் தெரியும்” என மீட்பு பணிக் குழுவில் ஈடுபட்டுள்ள அஜய் நியூஸ்7 தமிழிடம்…

View More “பல பகுதிகளுக்கு செல்லவே முடியவில்லை ; நேரம் செல்ல செல்ல தான் கோர முகம் தெரியும்” – வயநாடு மீட்புக்குழு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!