உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு வேறு இடத்துக்கு கொண்டு செல்லும் பணியில் அம்மாநில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால் பலர் தங்களை வீடுகளை விட்டு…
View More உத்தராகண்ட் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவு – மக்களை மீட்கும் பணி தீவிரம்disaster
பேரிடர் கால மீட்பு பயிற்சி; நேரில் ஆய்வு செய்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்
பேரிடர் காலங்களில் ஆபத்தில் சிக்கும் மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியிர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பருவமழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளில்…
View More பேரிடர் கால மீட்பு பயிற்சி; நேரில் ஆய்வு செய்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்காலநிலை மாற்றம்: இந்தியாவில் ஓராண்டில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடப்பெயர்வு
கடந்த ஓர் ஆண்டில் இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா தகவல் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவுகள்…
View More காலநிலை மாற்றம்: இந்தியாவில் ஓராண்டில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடப்பெயர்வுவெள்ளநீர் புகுந்து 6000 கோழிகள் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சின்னமடத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தண்ணீர் புகுந்ததில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.…
View More வெள்ளநீர் புகுந்து 6000 கோழிகள் உயிரிழப்பு