சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையை முழுவதுமாக புரட்டிப் போட்டு விட்டு கடந்திருக்கிறது மிக்ஜாம் புயல். சென்னையின்…
View More சென்னையில் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு!Cyclone
அரையாண்டுத் தேர்வு – பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு!
மிக்ஜாம் புயலால் மழைநீர் வடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் தமிழ்நாடு முழுவதும் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னையை முழுவதுமாக மிக்ஜாம் புயல் புரட்டிப் போட்டு விட்டு கடந்திருக்கிறது. சென்னையின் முக்கிய…
View More அரையாண்டுத் தேர்வு – பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு!மிக்ஜாம் புயல் – சில பகுதிகளில் வடியாத வெள்ள நீர்…தவிக்கும் பொதுமக்கள்!
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னையில் இன்னும் சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். வங்கக் கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த…
View More மிக்ஜாம் புயல் – சில பகுதிகளில் வடியாத வெள்ள நீர்…தவிக்கும் பொதுமக்கள்!மிக்ஜாம் புயல் பாதிப்பு: 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் கொரட்டூர் பகுதி மக்கள்!
மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் தொடர்ந்து 3 நாட்களாக சென்னை கொரட்டூர் பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். வங்கக் கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி…
View More மிக்ஜாம் புயல் பாதிப்பு: 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் கொரட்டூர் பகுதி மக்கள்!வெள்ளம் பாதித்த பகுதிகளை 2வது நாளாக ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
மிக்ஜாம் புயலால் கனமழை காரணமாக வெள்ளம் பாதித்த பகுதிகளை 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். வங்கக்கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜம் என பெயரிடப்பட்ட…
View More வெள்ளம் பாதித்த பகுதிகளை 2வது நாளாக ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!வடிந்து வரும் மழை நீர் – சென்னையில் 80% பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
வடிந்து வரும் மழை நீர் காரணமாக சென்னையில் 80% பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜம் என பெயரிடப்பட்ட…
View More வடிந்து வரும் மழை நீர் – சென்னையில் 80% பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு“அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்” – அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கை
“அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்” என அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலினால் சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு…
View More “அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்” – அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கை“ஆவின்பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும்!” – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!
மிக்ஜாம் புயலினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளப் பகுதிகளில் நாளையும் இலவசமாக ஆவின் பால் தரப்படும் என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலினால் சென்னை கடுமையான பாதிப்புகளை…
View More “ஆவின்பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும்!” – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!“புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன்” – எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை!
புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன் என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரி எனும் பதிப்பகத்தை நடத்தி வருகிறார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக…
View More “புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன்” – எஸ்.ராமகிருஷ்ணன் வேதனை!மிக்ஜாம் புயல் எதிரொலி – சீரமைப்பு பணிகளுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை இயங்காது!
வண்டலூர் பூங்கா பாரமரிப்பு பணி காரணமாக நாளை பூங்கா மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து…
View More மிக்ஜாம் புயல் எதிரொலி – சீரமைப்பு பணிகளுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை இயங்காது!