வங்கக்கடலில் உருவாகும் புயல் – வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மத்திய வங்கக்கடலில் வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடக்கு அந்தமான்…

View More வங்கக்கடலில் உருவாகும் புயல் – வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

View More வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

புயலுக்கு பெயர் போல் வெப்ப அலைக்கு பெயர்

புயல்களுக்கு பெயர் வைப்பதைப்போல் வெப்ப அலைகளுக்கும் ஐரோப்பிய நாடுகள் பெயர் சூட்ட ஆரம்பித்துள்ளன. காலநிலை மாற்றத்தால் பெரும் சேதம் விளைவிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளில்…

View More புயலுக்கு பெயர் போல் வெப்ப அலைக்கு பெயர்

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள…

View More 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்

கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அந்தமான் மற்றும் வங்கக்கடல் பகுதியில்…

View More பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்