வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும்! நிர்வாகம் அறிவிப்பு!

பள்ளிகளின் கோடை விடுமுறை நீட்டிப்பை முன்னிட்டு வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த…

View More வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும்! நிர்வாகம் அறிவிப்பு!

மே.28-ல் வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும்.. நிர்வாகம் அறிவிப்பு!

கோடை விடுமுறையை முன்னிட்டு மே 28-ம் தேதி செவ்வாய் கிழமையன்று வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை தொடங்கியதிலிருந்து மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும்…

View More மே.28-ல் வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும்.. நிர்வாகம் அறிவிப்பு!

மக்களை அச்சுறுத்திய சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பிடிக்கப்பட்ட ஆட்கொல்லி சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று ஒப்படைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு பெண்மணி மற்றும்…

View More மக்களை அச்சுறுத்திய சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு!

வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு!

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு,  திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால்,  சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில்…

View More வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு!

மிக்ஜாம் புயல் எதிரொலி – சீரமைப்பு பணிகளுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை இயங்காது!

வண்டலூர் பூங்கா பாரமரிப்பு பணி காரணமாக நாளை பூங்கா மூடப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது.  பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும்,  வெள்ளநீர் பெருக்கெடுத்து…

View More மிக்ஜாம் புயல் எதிரொலி – சீரமைப்பு பணிகளுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை இயங்காது!

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலி உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த வெள்ளைப் புலி நேற்று உயிரிழந் தது. கொரோனா 2-வது அலை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பார்வையாளர்களுக்குத் தடை…

View More வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலி உயிரிழப்பு

தமிழ்நாட்டில் வேறு எந்த விலங்குகளுக்கும் கொரோனா இல்லை: அமைச்சர் ராமச்சந்திரன்

வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கங்களை தவிர, தமிழ்நாட்டில் வேறு எந்த விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா கொரோனா ஊரடங்கு காரணமாக…

View More தமிழ்நாட்டில் வேறு எந்த விலங்குகளுக்கும் கொரோனா இல்லை: அமைச்சர் ராமச்சந்திரன்

சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட நாய்கள் காரணமா?

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படத் தெரு நாய்களும் காரணமாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் 12 ஆம் தேதி வண்டலூர் அறிஞர் அண்ணா…

View More சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட நாய்கள் காரணமா?

வண்டலூர் பூங்காவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 45 நிமிடங்கள் ஆய்வு மேற்கொண்டார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தொற்று உறுதியான நிலையில்,…

View More வண்டலூர் பூங்காவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு!