சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது!

ரயில் தண்டவாளங்களில் நிரம்பியிருந்த மழை நீர் வடிந்ததால் சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது. மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது.  கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் சென்னை…

View More சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது!

மிக்ஜாம் புயல் எதிரொலி – இன்றும் 6 ரயில்கள் ரத்து…

மிக்ஜாம் புயல் காரணமாக (டிசம்பர் 5) இன்றும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.   சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த…

View More மிக்ஜாம் புயல் எதிரொலி – இன்றும் 6 ரயில்கள் ரத்து…

மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது!

சென்னைய புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. வங்கக்கடல் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு…

View More மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது!

சென்னையில் பால் தட்டுப்பாடா? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சென்னை அம்பத்தூர் பால் பண்ணை முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் 5 லட்சம் லிட்டர் பால் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாவும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். …

View More சென்னையில் பால் தட்டுப்பாடா? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் அமீர்கான் மீட்பு: X தளத்தில் நன்றி தெரிவித்த விஷ்ணு விஷால்…

சென்னை வெள்ளத்தில் சிக்கிய பிரபல ஹிந்தி நடிகர் அமீர் கான் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரை தீயணைப்புத்துறையினரின் மீட்டுள்ளனர்.  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது.  பல…

View More சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் அமீர்கான் மீட்பு: X தளத்தில் நன்றி தெரிவித்த விஷ்ணு விஷால்…

“சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை வழங்கப்பட்டுவிட்டது!” – தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது.  கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த…

View More “சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை வழங்கப்பட்டுவிட்டது!” – தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா

“களத்தில் இறங்கி உதவுவது தான் உண்மையான அரசியல் பணி” – இயக்குநர் தங்கர் பச்சான் 

வேடிக்கைப் பார்த்துக் கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணி என இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல்…

View More “களத்தில் இறங்கி உதவுவது தான் உண்மையான அரசியல் பணி” – இயக்குநர் தங்கர் பச்சான் 

மின்சாரம் இல்லை…செல்போன் சிக்னல் இல்லை…வெள்ளத்தில் தவிக்கும் நடிகர் விஷ்ணு விஷால்!

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையில் தனது வீட்டிற்கு உள்ளேயும் வெள்ளம் புகுந்துவிட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது. …

View More மின்சாரம் இல்லை…செல்போன் சிக்னல் இல்லை…வெள்ளத்தில் தவிக்கும் நடிகர் விஷ்ணு விஷால்!

மிக்ஜாம் புயல் எதிரொலி- முதற்கட்டமாக ரூ. 5000 கோடி வழங்க நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை!

சென்னையை புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக முதற்கட்டமாக ரூ. 5000 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில்…

View More மிக்ஜாம் புயல் எதிரொலி- முதற்கட்டமாக ரூ. 5000 கோடி வழங்க நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை!

தனித்து விடப்பட்ட வேளச்சேரி – மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா!

மிக்ஜாம் புயலின் காரணமாக பள்ளிக்கரணை ஏரி உடைந்துள்ளதால் வேளச்சேரி தனித்துவிடப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா ஈடுபட்டு வருகிறார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை…

View More தனித்து விடப்பட்ட வேளச்சேரி – மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா!