சென்னை தலைமைச் செயலகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு – வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனைCyclone
சென்னையில் வடியாத வெள்ளம் – ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு..!
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்…
View More சென்னையில் வடியாத வெள்ளம் – ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு..!மிக்ஜாம் புயல் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி – மத்திய அரசு ஒதுக்கீடு!
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய முதற்கட்டமாக ரூ.450 கோடி நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை…
View More மிக்ஜாம் புயல் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி – மத்திய அரசு ஒதுக்கீடு!சென்னை தரமணியில் மழை பாதிப்புகள் குறித்து அன்புமணி ஆய்வு – மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்..!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை தரமணி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட்…
View More சென்னை தரமணியில் மழை பாதிப்புகள் குறித்து அன்புமணி ஆய்வு – மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்..!புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது: தமிழ்நாடு அரசு விளக்கம்
மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழைக்கு இடையே புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதாக வெளியான தகவலுக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள…
View More புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது: தமிழ்நாடு அரசு விளக்கம்மிக்ஜாம் புயல் : வெள்ளம் பாதித்த பகுதிகளில் 3வது நாளாக முதலமைச்சர் ஆய்வு..!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்றாவது நாளாக ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்…
View More மிக்ஜாம் புயல் : வெள்ளம் பாதித்த பகுதிகளில் 3வது நாளாக முதலமைச்சர் ஆய்வு..!ரூ.4000 கோடியில் நடந்த பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? – தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் கேள்வி
சென்னையில் 4000 கோடி ரூபாய் செலவில் நடந்த மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி விடுத்துள்ளார். இது தொடர்பாக…
View More ரூ.4000 கோடியில் நடந்த பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? – தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் கேள்வி“சென்னைக்கு அடுத்த புயலா? வதந்திகளை நம்பாதீர்..!” – தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்
அடுத்த வாரம் மீண்டும் ஒரு புயல் சென்னையை தாக்க உள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட்…
View More “சென்னைக்கு அடுத்த புயலா? வதந்திகளை நம்பாதீர்..!” – தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்மிக்ஜாம் புயல் எதிரொலி : ரூ.100 கொடுத்து ஜேசிபி, ட்ராக்டரில் பயணித்த மணலி மக்கள்..!
மிக்ஜாம் புயல் பாதிப்பால், மணலியில் 100 ரூபாய் கொடுத்து ஜேசிபி மற்றும் ட்ராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் பயணிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து…
View More மிக்ஜாம் புயல் எதிரொலி : ரூ.100 கொடுத்து ஜேசிபி, ட்ராக்டரில் பயணித்த மணலி மக்கள்..!மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழையால் பெருமளவு…
View More மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்!