NLC நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன் பேட்டி..!

என்எல்சி நிருவனம் இழுத்து மூடப்பட வேண்டும் என பாமக கூறுவதை ஏற்க முடியாது. என்எல்சி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடலூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில்…

View More NLC நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன் பேட்டி..!

என்.எல்.சி.க்காக ஏழைகளின் நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன்? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என அமைச்சரே கூறிய நிலையில், என்.எல்.சி நிறுவனத்திற்காக ஏழை மக்களின் நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன்? என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து…

View More என்.எல்.சி.க்காக ஏழைகளின் நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன்? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு திமுகவினர்தான் காரணம் -அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு திமுகவில் உள்ள சிலர் தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க…

View More திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு திமுகவினர்தான் காரணம் -அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

“முதலமைச்சர் மட்டும் இப்படி செய்யலனா மாபெரும் போராட்டம்…”- அன்புமணி ராமதாஸ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

என்.எல்.சி விவகாரத்தில் முதலமைச்சர் மட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில்  மாபெரும் போராட்டம் நடத்துவோம் என  அன்புமணி ராமதாஸ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். நிலக்கரி சுரங்கம் திட்டத்தால் வேளாண் மண்டலம் அடியோடு…

View More “முதலமைச்சர் மட்டும் இப்படி செய்யலனா மாபெரும் போராட்டம்…”- அன்புமணி ராமதாஸ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

என்.எல்.சி விவகாரம்: சட்டப்பேரவையில் அமைச்சர் பொய் உரைக்கலாமா..?- அன்புமணி ராமதாஸ் கேள்வி

என்.எல்.சி நில கையகப்படுத்தும் விவகாரத்தில்  சட்டப்பேரவையில் அமைச்சர் பொய் உரைக்கலாமா..?  என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.. “…

View More என்.எல்.சி விவகாரம்: சட்டப்பேரவையில் அமைச்சர் பொய் உரைக்கலாமா..?- அன்புமணி ராமதாஸ் கேள்வி

என்எல்சி விவகாரம் : கடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் – 7000 போலீசார் குவிப்பு

நெய்வேலி என்எஸ்சி நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்துவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு விடுத்துள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் 7000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி…

View More என்எல்சி விவகாரம் : கடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் – 7000 போலீசார் குவிப்பு