விருத்தாசலம் அருகே மயான பாதையை ஆக்கிரமித்துள்ளதால் இருளர் சமுதாய மக்கள் இறுதி சடங்கு செய்ய மயானத்திற்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பரவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட இருளர் குடியிருப்பில்…
View More மயான பாதை ஆக்கிரமிப்பு; இருளர் பழங்குடி மக்களுக்கு ஏற்பட்ட அவலம்Cuddalore
பொதுமக்கள் வீசிய கற்களைத் திரும்பி வீசிய பாழடைந்த பங்களா!
கடலூர் முதுநகரில் பாழடைந்த பங்களாவிலிருந்து வீடுகளின் மீது கற்கள் விழுந்த நிலையில், மஞ்சள், குங்குமம் தடவி பொதுமக்கள் வீசிய கற்களும் திரும்பி வந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். கடலூர் முதுநகர் பென்ஷனர்…
View More பொதுமக்கள் வீசிய கற்களைத் திரும்பி வீசிய பாழடைந்த பங்களா!உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியளித்த ஆர்.கே.சுரேஷ்
பண்ருட்டியில் உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நிதி உதவியாக ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள புறங்கணி கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ்.கபடி…
View More உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியளித்த ஆர்.கே.சுரேஷ்காதலுக்காக உயிர்விட துணிந்த காதலர்கள்
கடலூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவனும் மாணவியும் விஷம் குடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் முதுநகர் அருகே மேற்கு ராமாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மேற்கு ராமாபுரம், கிழக்கு ராமாபுரம்,…
View More காதலுக்காக உயிர்விட துணிந்த காதலர்கள்சுருக்குமடி வலை ஆய்வு; நடுக்கடலில் அதிகாரிகளை விரட்டிய மீனவர்கள்?
சுருக்குமடி வலை ஆய்வுக்கு சென்ற மீன்வளத்துறை மற்றும் போலீசார் சென்ற படகை கவிழ்க்க முயற்சி செய்த மீனவர்களால் நடுக்கடலில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்த தடை விதிக்கப்படுள்ளது. இதனை தடுக்க…
View More சுருக்குமடி வலை ஆய்வு; நடுக்கடலில் அதிகாரிகளை விரட்டிய மீனவர்கள்?விளையாட்டின்போது கபடி வீரர் உயிரிழப்பு
கடலூர் அருகே கபடி விளையாட்டின்போது, வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 21).…
View More விளையாட்டின்போது கபடி வீரர் உயிரிழப்புஅதிகரிக்கும் கொரோனா தொற்று-கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார்!
அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா தொற்று காரணமாக, கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், 1,382 பேருக்கு நேற்று கொரோனா தொற்று…
View More அதிகரிக்கும் கொரோனா தொற்று-கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார்!கடலூரில் சோகம்; ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழப்பு
கடலூர் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் உட்பட 7 பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த குச்சிப்பாளையம் கெடிலம் ஆற்றின் தடுப்பணைக்கு சுமுதா(16),…
View More கடலூரில் சோகம்; ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழப்புசிறையில் கைதி தூக்கிட்டு உயிரிழப்பு
கடலூர் மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள, டி.எடையார் பகுதியை சேர்ந்தவர், கலியபெருமாள். கூலித் தொழிலாளியான இவர், 9ம் வகுப்பு படிக்கும்,…
View More சிறையில் கைதி தூக்கிட்டு உயிரிழப்புஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற நோயாளி
கடலூரில் மருத்துவக்காப்பீடு அட்டை பெறுவதற்காக, நோயாளி ஆம்புலன்ஸ் மூலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் திருவந்திபுரம் அடுத்த கே.என்.பேட்டையை சேர்ந்தவர் பேபி. 60 வயது மாற்றுத்திறனாளியான இவர் திருமணமாகதாவர்.…
View More ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற நோயாளி