கடலூரில் உறவினருடன் நடனமாடியதை மணமகன் கண்டித்ததால் திருமணத்தை தடுத்து நிறுத்திய மணப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதனால், திருமணத்திற்கு ஏற்பட்ட செலவுத்தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரி மணமகன் புகார் அளித்துள்ளார்.…
View More திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..இழப்பீடு கேட்ட மணமகன்Cuddalore
கொரோனா; களையிழந்த தைப்பூச விழா
வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை, பழனி முருகன் கோயில், நெல்லை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தைப்பூச விழா நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை…
View More கொரோனா; களையிழந்த தைப்பூச விழாகாதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை
காட்டுமன்னார் கோயில் அருகே இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்தவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள தெற்கிருப்பு…
View More காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறைஒரே நாளில் 18 செ.மீ மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 18 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து…
View More ஒரே நாளில் 18 செ.மீ மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புவீராணம் ஏரி திறப்பால் 720 ஏக்கர் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
வீராணம் ஏரி திறக்கப்பட்டதை அடுத்து கடலூர் மாவட்டம் குமராட்சியில் 720 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து…
View More வீராணம் ஏரி திறப்பால் 720 ஏக்கர் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலைஆற்றங்கரையை கருங்கல் கொட்டி பலப்படுத்த கோரிக்கை
தமிழ்நாடு முழுவதும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்பையும், தீர்வுகளையும் பதிவு செய்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை…
View More ஆற்றங்கரையை கருங்கல் கொட்டி பலப்படுத்த கோரிக்கைமுந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பிக்கு ஜாமீன்
முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி டி.ஆர்.வி.ரமேஷ்க்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.…
View More முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பிக்கு ஜாமீன்கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்
காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில், பெண்ணின் அண்ணனுக்குத் தூக்கு தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விருத்தாச்சலம் குப்பநத்தம் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகேசன் – கண்ணகி.…
View More கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்கடலூர் சிப்காட் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம்: ஆலை நிர்வாகம்!
கடலூர் சிப்காட் பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடலூர் அருகே சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள சிப்கார்ட் வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட தனியார்…
View More கடலூர் சிப்காட் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம்: ஆலை நிர்வாகம்!சிதம்பரம் அருகே ராட்சத முதலை பிடிபட்டது!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த ராட்சச முதலையை வனத்துறையினர் போராடி பிடித்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வீரமுடையாநத்தம் என்ற கிராமத்திற்குள் நள்ளிரவில் புகுந்த முதலை, வீட்டில் நின்றிருந்த மாட்டை வேட்டையாட…
View More சிதம்பரம் அருகே ராட்சத முதலை பிடிபட்டது!