திருநங்கை கொலை வழக்கு: கல்லூரி மாணவர் கைது

சிதம்பரம் அருகே 5 மாதங்களுக்கு முன்பு திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் பகுதியை சேர்ந்த திருநங்கை பனிமலர் கடந்த…

View More திருநங்கை கொலை வழக்கு: கல்லூரி மாணவர் கைது

அதிமுக பிரமுகரின் மகன் உயிரிழப்பில் மர்மம்.. நடந்தது என்ன?

ஸ்ரீமுஷ்ணம் அருகே அதிமுக கிளைச் செயலாளர் அண்ணாதுரையின் மகன் கீர்த்திராஜன் உயிரிழப்பில் மர்மம். கொலையா உயிரிழப்பாஎன போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கங்குப்பம் சுடுகாடு பகுதியில் மரத்தில்…

View More அதிமுக பிரமுகரின் மகன் உயிரிழப்பில் மர்மம்.. நடந்தது என்ன?

நிலத்தை அபகரித்த மர்ம நபர்கள்; கிராம மக்கள் கண்ணீர்

காட்டுமன்னார்கோவில் அருகே தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ள ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை மீட்டுத் தருமாறு அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வானமாதேவி என்ற கிராமத்தில் நில…

View More நிலத்தை அபகரித்த மர்ம நபர்கள்; கிராம மக்கள் கண்ணீர்

மதுரை, ஓசூர், கடலூர்: புதிய மேயர்கள் பதவியேற்பு

புதிதாக தேர்வு செய்யப்பட்ட மதுரை, ஓசூர், கடலூர் உள்ளிட்ட மாநகராட்சி மேயர்கள் பதவியேற்றுக் கொண்டனர். மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொன்வசந்த் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவருக்கு, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பதவிப்பிரமாணம் செய்து…

View More மதுரை, ஓசூர், கடலூர்: புதிய மேயர்கள் பதவியேற்பு

கோயிலில் பெண்னை அவதூறாக பேசியதாக புகார் – தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களே நிர்வகித்து…

View More கோயிலில் பெண்னை அவதூறாக பேசியதாக புகார் – தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு

திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..இழப்பீடு கேட்ட மணமகன்

கடலூரில் உறவினருடன் நடனமாடியதை மணமகன் கண்டித்ததால் திருமணத்தை தடுத்து நிறுத்திய மணப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதனால், திருமணத்திற்கு ஏற்பட்ட செலவுத்தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரி மணமகன் புகார் அளித்துள்ளார்.…

View More திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..இழப்பீடு கேட்ட மணமகன்

கொரோனா; களையிழந்த தைப்பூச விழா

வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை, பழனி முருகன் கோயில், நெல்லை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தைப்பூச விழா நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை…

View More கொரோனா; களையிழந்த தைப்பூச விழா

காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை

காட்டுமன்னார் கோயில் அருகே இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்தவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள தெற்கிருப்பு…

View More காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை

ஒரே நாளில் 18 செ.மீ மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 18 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து…

View More ஒரே நாளில் 18 செ.மீ மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வீராணம் ஏரி திறப்பால் 720 ஏக்கர் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

வீராணம் ஏரி திறக்கப்பட்டதை அடுத்து கடலூர் மாவட்டம் குமராட்சியில் 720 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து…

View More வீராணம் ஏரி திறப்பால் 720 ஏக்கர் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை