வங்கக்கடலில் உருவாகவுள்ள மாண்டஸ் புயல், புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை…
View More வங்கக்கடலில் உருவாகவுள்ள மாண்டஸ் புயல்; கடலூரில் கடல் சீற்றம்Cuddalore
நாகை, கடலூர், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் நிலவுவதால் எண்ணூர், நாகை, கடலூர், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த…
View More நாகை, கடலூர், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்கடலூர் மழை பாதிப்பு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில்…
View More கடலூர் மழை பாதிப்பு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வுகடலூர்: பேருந்து நிறுத்தத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
கடலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜய…
View More கடலூர்: பேருந்து நிறுத்தத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்புகடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கியது
கடலூர், பெரம்பூர், கள்ளக்குறிச்சியில் காவல்துறையின் பாதுகாப்போடு ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கியது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த…
View More கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கியதுகாதல் ஜோடிக்கு சொந்த செலவில் திருமணம் செய்து வைத்த போலீஸ்
கடலூரில் காதல் ஜோடிக்கு தனது சொந்த செலவில் காவல் ஆய்வாளர் திருமணம் நடத்தி வைத்தார். கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (21). இவருக்கும் ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த சுஜிதா…
View More காதல் ஜோடிக்கு சொந்த செலவில் திருமணம் செய்து வைத்த போலீஸ்இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 2 பேரை திருமணம் செய்த பெண் – கொலையில் முடிந்த கதை
சமூக வலைத்தளம் மூலம் பழகி இரண்டுபேரை திருமணம் செய்த பெண்ணால், ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான…
View More இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 2 பேரை திருமணம் செய்த பெண் – கொலையில் முடிந்த கதைஆக்கிரமிப்புகள் அகற்றம்: மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு போராடிய பொதுமக்கள்
விருத்தாசலம் நகராட்சியில் நீர் நிலைகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அகற்றும் பணியை கண்டித்து பொதுமக்கள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்…
View More ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு போராடிய பொதுமக்கள்கடலூர் : அனாதையாக வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
கடலூர் அருகே பிறந்து அரை மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை, அதன் தாய் சாலையோரம் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த புல்லூர் கிராமத்தில்…
View More கடலூர் : அனாதையாக வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்புஇருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி இருவர் பலி
கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகில் இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியதில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த பாலுார் அருகில் உள்ள சித்தரசூரை சேர்ந்தவர் நாராயணசாமி…
View More இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி இருவர் பலி