அரசு வேலை மோசடி: இளைஞர் தீக்குளித்து உயிரிழப்பு

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 10 லட்ச ரூபாய் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன்பு இளைஞர் ஒருவர், தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு…

View More அரசு வேலை மோசடி: இளைஞர் தீக்குளித்து உயிரிழப்பு

திருமணத்தை மீறிய உறவு – பெண்ணை வெட்டி கொலை செய்த முதியவர்

கரூர் அருகே 55 வயது பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த முதியவர் போலீசில் சரணடைந்துள்ளார். கரூர் மாவட்டம் சேவாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (55). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 70 வயதான…

View More திருமணத்தை மீறிய உறவு – பெண்ணை வெட்டி கொலை செய்த முதியவர்

மதுபோதையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் உயிரிழப்பு

கரூர் அருகே, மதுபோதையில், மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கணவன், பயத்தில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கரூர் காந்திகிராமம் இந்திராநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர், அப்பகுதியில் பழைய துணி…

View More மதுபோதையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் உயிரிழப்பு

திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

திருமணமான 2 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடியில் வசிப்பவர் சதீஷ்குமார் ( வயது 26). பொள்ளாச்சி சாலையில் உள்ள காபி…

View More திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட மாணவர் வெட்டி கொலை

சிவகங்கை அருகே விவசாய நிலத்தில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட மருத்துவ மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.   சிவகங்கை அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது இரு மகன்கள் கிரிஸ்டோபர், ஜோசப் ஆகியோர்…

View More மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட மாணவர் வெட்டி கொலை

விவாகரத்து கேட்டு வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞர் கைது

திருவள்ளூர் அருகே விவாகரத்து வழக்கிற்காக வந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து, பணம் பறித்துவந்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூரை அடுத்த மணவாளநகர்…

View More விவாகரத்து கேட்டு வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞர் கைது

சிறுமியை செல்போனில் படம் பிடித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!

கரூர் அடுத்த வேலாயுதம்பாளையத்தில் 16 வயது சிறுமியை செல்போனில் படம் பிடித்து, மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரை அடுத்த வேலாயுதம்பாளையம் மலை காவலன் தெருவை…

View More சிறுமியை செல்போனில் படம் பிடித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையில் திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை

சென்னையில், திருநங்கையாக பணியாற்றி வரும் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் திருநங்கை, தனியாக வசித்து வருகிறார். இரவு வீட்டில்…

View More சென்னையில் திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை

ரூ.1.15 கோடி மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்திய நைஜீரிய நாட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார். கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி பலர் வேலை செய்து வருகின்றனர்.…

View More ரூ.1.15 கோடி மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல்

16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்ட மாற்றுத்திறனாளி இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து…

View More 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது