கேரளாவில் புலி தாக்குதலில் கொல்லப்பட்ட பழங்குடியினப் பெண் ராதாவின் வீட்டில் பிரியங்கா காந்தி சிரித்துக் கொண்டிருப்பதாகக் கூறும் ஒரு ஏசியாநெட் நியூஸ் அட்டை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More கேரளாவில் புலி தாக்கி உயிரிழந்த பழங்குடியினப் பெண்ணின் வீட்டில் பிரியங்கா காந்தி சிரித்துக் கொண்டிருந்தாரா? நடந்தது என்ன?tiger attack
புலி தாக்கி உயிரிழந்த பெண்… குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா காந்தி!
கேரள மாநிலம் வயநாட்டில் புலி தாக்கி உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு, இன்று நேரில் சென்ற எம்பி பிரியங்கா காந்தி, அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
View More புலி தாக்கி உயிரிழந்த பெண்… குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா காந்தி!தென்காசி | பட்டப்பகலில் மாட்டை வேட்டையாடிய புலி!
தென்காசி அருகே பட்டப் பகலில் விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை புலி வேட்டையாடிய சம்பவம் பொது மக்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More தென்காசி | பட்டப்பகலில் மாட்டை வேட்டையாடிய புலி!வனத்துறை கண்காணிப்பை மீறி தப்பி ஓடிய சிறுத்தை
திருப்பூர் மாவட்டம் பாப்பான் குளம் அருகே உள்ள சோளக்காட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை வனத்துறையினரின் கண்காணிப்பை மீறி தப்பி ஓடியது. திருப்பூர் மாவட்டம் பாப்பன் குளத்தில் சிறுத்தை தாக்கியதில் வன அலுவலர் ஒருவர் உட்பட 5…
View More வனத்துறை கண்காணிப்பை மீறி தப்பி ஓடிய சிறுத்தைபுலி தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி
கூடலூர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற விவசாயியை புலி தாக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நிங்கனகொல்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குஞ்சு கிருஷ்ணன், தாம் வளர்க்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு…
View More புலி தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி