ராகுல் காந்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? என மத்திய அமைச்சர் கேள்வி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கொரோனா தடுப்பூசிபோட்டுக்கொண்டாரா இல்லையா என்பதை தெரியபடுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்…

View More ராகுல் காந்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? என மத்திய அமைச்சர் கேள்வி

6.16 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன!

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நேரடி கொள்முதல் மூலம் இன்று 6 லட்சத்து 16 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தன. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசி மட்டுமே தீர்வு என…

View More 6.16 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன!

தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது: அலைமோதிய கூட்டம்!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திண்டுக்கல்லில் 6 நாட்களாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்டத்துக்கு 15 ஆயிரம் தடுப்பூசிகள் வந்ததால், மீண்டும்…

View More தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது: அலைமோதிய கூட்டம்!

மத்திய அரசுக்கு உதவத் தயார்: மா.சுப்பிரமணியன்

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை மத்திய அரசு ஏற்று நடத்தினால் உதவத் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புனேவில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்த 3.65 லட்சம் தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…

View More மத்திய அரசுக்கு உதவத் தயார்: மா.சுப்பிரமணியன்

முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்த கோரிக்கை!

தடுப்பூசி விவகாரம் தொடர்பாக பிரதமரை முதலமைச்சர் சந்திக்க வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.  தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சில நாட்களாக தடுப்பூசி போடும்…

View More முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்த கோரிக்கை!

தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி விலை நிர்ணயம்!

தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா தடுப்பூசி கட்டணத்திற்கு மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுதப்பட்டு வருகின்றன. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம்…

View More தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி விலை நிர்ணயம்!

34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை: சுகாதாரத் துறை செயலாளர்

 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  கொரோனா தொற்று நிலைமையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன்,…

View More 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை: சுகாதாரத் துறை செயலாளர்

கொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவமானமல்ல: உயர்நீதிமன்றம்

கொரோனா பாதிப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவமானமல்ல என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரணை…

View More கொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவமானமல்ல: உயர்நீதிமன்றம்

கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: டி.ஆர்.பாலு

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடாரம் அமைத்து புதிதாக அமைக்கப்பட்ட 150 ஆக்சிஜன் வசதியுடன் கொண்ட படுக்கைகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று…

View More கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: டி.ஆர்.பாலு

தமிழகத்திற்கு தடுப்பூசி பெற்றுத்தர வேண்டியது பாஜகவின் கடமை: அமைச்சர்

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை பாஜக பெற்றுத் தர வேண்டுமென அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  சென்னை மாநகராட்சி மற்றும்  வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடமாடும் மளிகைக் கடைகள் இன்று  வீடு வீடாக விற்பனையை தொடங்கின. கோயம்பேடு, கொத்தவால்சாவடியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில்…

View More தமிழகத்திற்கு தடுப்பூசி பெற்றுத்தர வேண்டியது பாஜகவின் கடமை: அமைச்சர்