கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: மாநிலங்களுக்கு உத்தரவு!

ஏப்ரல் மாதத்தில் விடுமுறை நாட்களிலும் கூட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பரவல்…

View More கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: மாநிலங்களுக்கு உத்தரவு!

சீரம் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட கோவிட்-19 தடுப்பூசி செப்டம்பர் 2ம் தேதி வர வாய்ப்பு!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றிற்கு எதிரான இரண்டாம் கட்டத் தடுப்பூசிகள் நடப்பாண்டின் செப்டம்பர் மாதத்திற்குள் கொண்டுவரப்படும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆதார் பூனவல்லா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் சீரம் நிறுவனம்…

View More சீரம் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட கோவிட்-19 தடுப்பூசி செப்டம்பர் 2ம் தேதி வர வாய்ப்பு!

கொரோனா தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கம் எவ்வளவு தீவிரமானது?

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் இருக்கும் சந்தேகம் மற்றும் தயக்கங்களை தீர்த்து வைக்கிறது இக்கட்டுரை. கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் அடுத்த நிலைக்கு சீரான வேகத்தில் நகர்ந்து வருகிறது. உலக அளவில்…

View More கொரோனா தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கம் எவ்வளவு தீவிரமானது?

தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிக்கான ஒத்திகை 5 மாவட்டங்களில் இன்று தொடங்கியது!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிக்கான ஒத்திகை சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் 17 இடங்களில் இன்று நடைபெற்றது. சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகைக்கான பணிகள் நடைபெற்றன. சென்னை சந்தோம்…

View More தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிக்கான ஒத்திகை 5 மாவட்டங்களில் இன்று தொடங்கியது!

நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடிபேருக்கு கொரோனா தடுப்பூசி! – மத்திய அரசு

நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடிபேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், முன்னுரிமை அடிப்படையில் யாருக்கு கொரோனா…

View More நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடிபேருக்கு கொரோனா தடுப்பூசி! – மத்திய அரசு

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல் கட்டப்பணிகள் மும்பையில் தீவிரம்!

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல் கட்டப்பணிகள் மும்பையில் தீவிரம் அடைந்துள்ளன. இந்தியாவில், கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்கு ஆளான மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. எனினும் தீவிர நடவடிக்கையால், தற்போது தொற்று பரவல்…

View More கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல் கட்டப்பணிகள் மும்பையில் தீவிரம்!