நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த ஒரு அப்டேட்டில் இல்லாத தலைவராக இருக்கிறார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி…
View More “அப்டேட்டில் இல்லாத தலைவராக இருக்கிறார் சீமான்” – அமைச்சர் மா. சுப்பிரமணியம் பேட்டி!masubramaniyan
“வீராங்கனை பிரியா மரணத்தில் உண்மையை உரக்கச்சொல்வோம் – ஓரிரு நாளில் அறிக்கை”
மாணவி பிரியா மரணத்தில் இந்த அரசு உண்மையை உரக்கச்சொல்வோம் என்றும் ஓரிரு நாட்களில் அறிக்கை கிடைக்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் முத்துமாரியம்மன் கோயில் அருகில் நீர் வழி தடங்கள்…
View More “வீராங்கனை பிரியா மரணத்தில் உண்மையை உரக்கச்சொல்வோம் – ஓரிரு நாளில் அறிக்கை”உடல் உறுப்புக்காக காத்திருப்போர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உடல் உறுப்புக்காக காத்திருப்போர் எண்ணிக்கையை அடுத்த ஆண்டிற்குள் குறைக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் உறுப்பு தான தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள்…
View More உடல் உறுப்புக்காக காத்திருப்போர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்தமிழ்நாடு முழுவதும் நாளை 1000 சிறப்பு காய்ச்சல் முகாம்கள்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு முழுவதும் நாளை 1000 சிறப்பு காய்ச்சல் முகாம்களும், சென்னையில் மட்டும் 100 முகாம் நடைபெற உள்ளது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இருதய நோய் வல்லுனர்கள் உடனான…
View More தமிழ்நாடு முழுவதும் நாளை 1000 சிறப்பு காய்ச்சல் முகாம்கள்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு எப்போது? – அமைச்சர் விளக்கம்
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி ஒன்றிய அரசு அறிவித்த, அடுத்த நாள் அறிவிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு…
View More மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு எப்போது? – அமைச்சர் விளக்கம்ரூ.386 செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் ரூபாய் 386 செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். சென்னை ஆர்.ஏ. புரத்தில் 35 வது…
View More ரூ.386 செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்3வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 3வது அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் கல்யாணமகாதேவி கொரோனா தடுப்பூசி போடும் முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச் சூழல் துறை அமைச்சர்…
View More 3வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்3வது அலை குழந்தைகளை பாதிக்குமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பது தவறான தகவல் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்க ஆரம்பித்தது. அதன்பிறகு நாள்தோறும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.…
View More 3வது அலை குழந்தைகளை பாதிக்குமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன்கருப்பு பூஞ்சை மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் நடவடிக்கை!
கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா சிகிச்சை பணிகளுக்கு பயன்படுத்திட இலவசமாக 50 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை எக்ஸ்னோரா எனும் தன்னார்வ அமைப்பு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அவரது இல்லத்தில் வழங்கியது.…
View More கருப்பு பூஞ்சை மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் நடவடிக்கை!மத்திய அரசுக்கு உதவத் தயார்: மா.சுப்பிரமணியன்
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை மத்திய அரசு ஏற்று நடத்தினால் உதவத் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புனேவில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்த 3.65 லட்சம் தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…
View More மத்திய அரசுக்கு உதவத் தயார்: மா.சுப்பிரமணியன்