கொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது விற்பனை!

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனாவை ஒழிப்பதில் முக்கிய ஆயுதமாக இருப்பது தடுப்பூசி. இதனால் அனைவரும்…

View More கொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது விற்பனை!

தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி: மத்திய அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி ஒதுக்கீடு செய்ததாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 35 ஆயிரத்தைக் கடந்து தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்த…

View More தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி: மத்திய அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

நாடு முழுவதும் 14 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 14 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல், நாடு முழுவதும்…

View More நாடு முழுவதும் 14 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு

கோவிஷீல்டைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசி விலையும் உயர்வு!

கோவிஷீல்டு தடுப்பூசியைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் உள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கும், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் ஜனவரி மாதத் தொடக்கம் முதல் நாடு முழுவதும் முன்கள பணியாளர்கள், பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு…

View More கோவிஷீல்டைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசி விலையும் உயர்வு!

கொரோனா தடுப்பூசி பேச்சு: உயர் நீதிமன்றத்தை நாடிய மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.  நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 17ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். விவேக் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் விசாரிக்க வந்த நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி காரணமாகவே விவேக்கிற்கு…

View More கொரோனா தடுப்பூசி பேச்சு: உயர் நீதிமன்றத்தை நாடிய மன்சூர் அலிகான்

கோவிஷீல்டு தடுப்பூசி விலை அதிகரிப்பு!

தனியார் மருத்துவமனைகள் மற்றும் மாநிலங்களுக்கு வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்துள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலின் 2வது அலை நாடு முழுவதும் புயல் வேகத்தில் பரவி வருகிறது. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த…

View More கோவிஷீல்டு தடுப்பூசி விலை அதிகரிப்பு!

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை அதிகரிப்பு!

தனியார் மருத்துவமனைகள் மற்றும் மாநிலங்களுக்கு வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்துள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலின் 2வது அலை நாடு முழுவதும் புயல் வேகத்தில் பரவி வருகிறது. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த,…

View More கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை அதிகரிப்பு!

விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை: சீமான்

நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவு மாதத்தின் தொடக்க நாளான இன்று சென்னை வளசரவாக்கத்திலுள்ள  நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

View More விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை: சீமான்

கூடுதல் கொரோனா தடுப்பூசி கேட்கும் தமிழக அரசு!

தமிழகத்திற்கு கூடுதலாக 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. நாடெங்கிலும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக உருவெடுத்து வரும் நிலையில், தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கை…

View More கூடுதல் கொரோனா தடுப்பூசி கேட்கும் தமிழக அரசு!

கொரோனா தடுப்பூசி: உத்தரவாதம் அளிக்கும் சுகாதாரத் துறைச் செயலாளர்!

தமிழகத்தில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை என சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப்…

View More கொரோனா தடுப்பூசி: உத்தரவாதம் அளிக்கும் சுகாதாரத் துறைச் செயலாளர்!