கோவையில் வழக்கமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி எனவும் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில்…
View More கோவையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி – காவல் ஆணையர் விளக்கம்!covai
” திராவிட கட்சிகள் இந்திய மக்களை பிளவுபடுத்துகிறது “ – கோவையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேட்டி
” திராவிட கட்சிகள் இந்திய மக்களை பிளவுபடுத்துகிறது “ என கோவையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளித்துறை…
View More ” திராவிட கட்சிகள் இந்திய மக்களை பிளவுபடுத்துகிறது “ – கோவையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேட்டிதுப்பாக்கியால் சுட்டு உயிரைமாய்த்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார்..!!
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும்…
View More துப்பாக்கியால் சுட்டு உயிரைமாய்த்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார்..!!” இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டால் போதும் தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது “ – நடிகை ஆண்ட்ரியா
” இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டால் போதும் தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது “ என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் முன்னணி பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஆன்ட்ரியா. தமிழ்…
View More ” இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டால் போதும் தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது “ – நடிகை ஆண்ட்ரியாசிறுவாணியில் தடுப்பணை கட்டும் கேரள அரசைக் கண்டித்து கோவையில் போராட்டம்!
சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோவையில் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம், கேரளா ஆகிய இருமாநிலங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஆறாக சிறுவாணி உள்ளது.கேரள மாநிலத்தின்…
View More சிறுவாணியில் தடுப்பணை கட்டும் கேரள அரசைக் கண்டித்து கோவையில் போராட்டம்!உயிரிழந்த குட்டியின் அருகே பாசப்போராட்டம் நடத்திய யானைகள்..!
மேட்டுப்பாளையம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த யானைக்குட்டியின் அருகே முகாமிட்டு, யானைக்கூட்டம் பாசப்போராட்டம் நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் பாலமலை அடிவாரப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிற்கு ஒரு வாரத்திற்கு…
View More உயிரிழந்த குட்டியின் அருகே பாசப்போராட்டம் நடத்திய யானைகள்..!குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட மருந்து, மாத்திரைகள்-மேட்டுபாளையத்தில் அவலம்!
மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குப்பைகளை அள்ளும் வாகனத்தில் உயிர் காக்கும் மருந்து, மாத்திரைகளை கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாக்குகார தெருவில் நகர்புற அரசு ஆரம்ப…
View More குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட மருந்து, மாத்திரைகள்-மேட்டுபாளையத்தில் அவலம்!கோவை மத்திய சிறையில் இருந்து 11 செல்போன்கள் பறிமுதல்!
கோவை மத்திய சிறையில் கைதிகள் செல்போன்களைப் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட சோதனையில், 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மத்திய சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள்…
View More கோவை மத்திய சிறையில் இருந்து 11 செல்போன்கள் பறிமுதல்!கோவை-சென்னை இன்டர்சிட்டி விரைவு ரயில்: நாளை முதல் கோவை-காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்
கோவை-சென்னை இன்டர்சிட்டி விரைவு ரயில்நாளை முதல் கோவை-காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. காட்பாடி-அரக்கோணம் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு, கோவை-சென்னை இடையிலான இன்டர்சிட்டி விரைவு ரயில்…
View More கோவை-சென்னை இன்டர்சிட்டி விரைவு ரயில்: நாளை முதல் கோவை-காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்சமூகவலைதளங்களில் மோதலைத் தூண்டும் தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை – கோவை காவல் ஆணையர்
சமூக வலைதளங்களில் இரு சமூகத்தினருக்குமிடையே பிரச்சினை ஏற்படும் வகையில் தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைமை செயலாளர் இறையன்பு…
View More சமூகவலைதளங்களில் மோதலைத் தூண்டும் தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை – கோவை காவல் ஆணையர்