மகளுடன் காதல்; இளைஞரை கொலை செய்ய முயன்ற தந்தை கைது

தனது மகளுடன் ஊர் சுற்றிய காதலனை நண்பர்களுடன் இணைந்து ஆணவக்கொலை செய்ய முயன்ற தந்தை உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர், அப்பகுதியில் உள்ள தனியார்…

View More மகளுடன் காதல்; இளைஞரை கொலை செய்ய முயன்ற தந்தை கைது

இளம் பெண்ணிடம் அத்துமீறிய ஆட்டோ ஓட்டுநர் கைது

இரவு நேரத்தில் Rapido ஆட்டோவில் சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கோட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் கோவையில் கடந்த…

View More இளம் பெண்ணிடம் அத்துமீறிய ஆட்டோ ஓட்டுநர் கைது

ஃபேசியல் செய்ய சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

முக ஒப்பனைக்காக சென்ற 17 வயது சிறுவனுக்கு ஸ்டீமீங் இயந்திரத்திலிருந்து அதிக வெப்பத்துடன் வந்த நீராவியால் சிறுவனின் முகத்தில் காயம் ஏற்பட்டது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் “ராக் மென்ஸ் சலூன்’ என்ற பெயரில் சஞ்சய்தாஸ்…

View More ஃபேசியல் செய்ய சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

யூடியூப் பார்த்து கொள்ளையடிக்க முயன்ற காதலர்கள்; சுற்றிவளைத்து பிடித்த பொதுமக்கள்

முதியவரை கட்டிப்போட்டுவிட்டு கொள்ளயடித்து தப்ப முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.   கோவை வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள்பெரிய ராயப்பன் – ராஜம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மகன்…

View More யூடியூப் பார்த்து கொள்ளையடிக்க முயன்ற காதலர்கள்; சுற்றிவளைத்து பிடித்த பொதுமக்கள்

திமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் – 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

கோவை அவிநாசி சாலையில் திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை, நேற்று இரவு கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜூலை மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர்…

View More திமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் – 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

கோவை விமான நிலையம் தரம் உயர்த்தப்படும்- முதலமைச்சர்

கோவை விமான நிலையம் விரைவில் தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.  கோவை, நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை…

View More கோவை விமான நிலையம் தரம் உயர்த்தப்படும்- முதலமைச்சர்

எங்கள் கருத்துக்களை கூறமுடியவில்லை- வானதி சீனிவாசன்

சட்டபேரவையில் எங்கள் கருத்துகளை முழுமையாக தெரிவிக்க முடியவில்லை என கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை புலியகுளத்தில் இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்த பின்…

View More எங்கள் கருத்துக்களை கூறமுடியவில்லை- வானதி சீனிவாசன்

குடும்பத் தகராறு: அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞரின் கை இணைப்பு

குடும்பத் தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டு இளைஞரின் வலது கை துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அறுவை சிகிச்சை மூலமாக இளைஞருக்கு கை இணைக்கப்பட்டது. இந்த சிகிச்சையை…

View More குடும்பத் தகராறு: அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞரின் கை இணைப்பு

நாளை துவங்குகிறது தென்மாநில துணைவேந்தர்கள் மாநாடு

தென்மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்குகிறது. அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சார்பில் தென்மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நாளையும், நாளை…

View More நாளை துவங்குகிறது தென்மாநில துணைவேந்தர்கள் மாநாடு

கோவையில் செம்மொழி பூங்கா; பணிகளை துவக்கிய தமிழ்நாடு அரசு

கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. கோவையில் கடந்த 2010ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் செம்மொழி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று…

View More கோவையில் செம்மொழி பூங்கா; பணிகளை துவக்கிய தமிழ்நாடு அரசு