கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சியில், மகாபலி மன்னர் ஹெலிகாப்டரில் வந்திறங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நாளை மறுநாள்…
View More கோவை தனியார் கல்லூரியில் #Onam கொண்டாட்டம்… ஹெலிகாப்டரில் இறங்கிய மகாபலி மன்னர்!covai
கோவையில் பிரியாணி போட்டி நடத்திய தனியார் உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!
பிரியாணி போட்டி நடத்தி கவனத்தை ஈர்த்த கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் உணவகம்…
View More கோவையில் பிரியாணி போட்டி நடத்திய தனியார் உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!சாலையை கடந்து சென்ற யானை கூட்டம்… வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள் – காட்சிகள் #Viral!
கோவையில் சாலையை கடந்து செல்லும் யானைக்கூட்டத்திற்கு பொதுமக்கள் வழிவிட்டு நிற்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் நிலவிய கடும் வறட்சியால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள…
View More சாலையை கடந்து சென்ற யானை கூட்டம்… வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள் – காட்சிகள் #Viral!நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு தேர்தல்! தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவு!
நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்த குமார் கடந்த 3ஆம் தேதி தனது…
View More நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு தேர்தல்! தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவு!“கேளராவிற்கு கல்வி சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்!” – கல்லூரிகளுக்கு கோவை கல்வி இணை இயக்குநர் அறிவுறுத்தல்!
கோவை மண்டலத்துக்குட்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளை கேரளாவிற்கு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரத்தில் 14 வயது சிறுவன்…
View More “கேளராவிற்கு கல்வி சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்!” – கல்லூரிகளுக்கு கோவை கல்வி இணை இயக்குநர் அறிவுறுத்தல்!தனியார் கல்லூரி நிர்வாகி குறித்து அவதூறு பரப்பிய இருவர் மீது வழக்குப்பதிவு!
கோவை தனியார் கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி மீது அவதூறு பரப்பி பணம் கேட்டு மிரட்டிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த…
View More தனியார் கல்லூரி நிர்வாகி குறித்து அவதூறு பரப்பிய இருவர் மீது வழக்குப்பதிவு!கோவையில் ஆன்லைனில் வேலை என கோடிக்கணக்கான ரூபாய் மோசடி! சைபர் கிரைம் போலீஸில் புகார்!
கோவையில் ஆன்லைனில் வேலை என தனியார் செயலி மூலம் பண முதலீடு செய்ய வைத்து, கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்தவர்களை கைது செய்து வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தனியார் செயலி மூலமாக…
View More கோவையில் ஆன்லைனில் வேலை என கோடிக்கணக்கான ரூபாய் மோசடி! சைபர் கிரைம் போலீஸில் புகார்!“அதிமுகவின் பலத்தை பார்த்து முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது” – கோவையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!
கடந்த 10 நாட்களாக, எங்கே சென்றாலும் அதிமுக பலம் வாய்ந்த கட்சி என்பதை நிரூபித்து காட்டி வருவதாகவும், இதனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை கொடிசீயா…
View More “அதிமுகவின் பலத்தை பார்த்து முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது” – கோவையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!“கோவை ராகிங் விவகாரம்: ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை” – நீதிபதி காட்டம்!
கோவை தனியார் கல்லூரியில் ராகிங் விவகாரம், 8 மாணவர்கள் மீதான ராகிங் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து…
View More “கோவை ராகிங் விவகாரம்: ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை” – நீதிபதி காட்டம்!முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி: 90’s திண்பண்டங்களை பகிர்ந்து மகிழ்ச்சி!
கோவை மன்ப உல் உலூம் பள்ளியில் கடந்த 1993 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் பழையவற்றை நினைவு கூறும் விதமாக 90களில் விற்கப்பட்ட திண்பண்டங்களை பகிர்ந்து…
View More முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி: 90’s திண்பண்டங்களை பகிர்ந்து மகிழ்ச்சி!