சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்…அபராதத்தை உயர்த்திய சென்னை மாநகராட்சி!

சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கான அபராதத் தொகை ரூ.5,000ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. அதே நேரத்தில் சாலையில் செல்பவர்களையும் கால்நடைகள் தாக்குகிறது.…

View More சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்…அபராதத்தை உயர்த்திய சென்னை மாநகராட்சி!