ஊராட்சிகளை நகராட்சிகளுடன் இணைத்து மாநகராட்சி: அமைச்சர் பதில்

ஊராட்சிகளை அருகாமையில் உள்ள நகராட்சிகளுடன் இணைத்து மாநகராட்சியாக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய மடத்துக்குளம் எம்.எல்.ஏ மகேந்திரன், உடுமலைப்பேட்டையை மாநகராட்சியாக உருவாக்க வேண்டும்…

View More ஊராட்சிகளை நகராட்சிகளுடன் இணைத்து மாநகராட்சி: அமைச்சர் பதில்

திருப்பூர் மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மேயரால் பட்ஜெட் தாக்கல்

திருப்பூர் மாநகராட்சியில் மக்களின் குறைகளை கேட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த மக்களுடன் மேயர் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை மேயர் தினேஷ்குமார் தாக்கல் செய்தார்.…

View More திருப்பூர் மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மேயரால் பட்ஜெட் தாக்கல்

தாம்பரம் மாநகராட்சியின் முதல் ஆணையராக பொறுப்பேற்றார் இளங்கோவன்

  தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு முதல் ஆணையராக இளங்கோவன் பொறுப்பேற்று கொண்டார். நகராட்சியாக இருந்து வந்த சென்னை தாம்பரம், மாநகராட்சியாக அறிவிக்கப்படுவதாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார். இந்த…

View More தாம்பரம் மாநகராட்சியின் முதல் ஆணையராக பொறுப்பேற்றார் இளங்கோவன்