ஆக்சிஜன் பற்றாக்குறை: காவல்துறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

சமூகவலைதளங்களில் மருத்துவ உதவி கேற்கும் நபர்கள் மீது அவதூறு பரப்புவதாக கூறி வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது. தடுப்பூசி விலையை மத்திய அரசே…

View More ஆக்சிஜன் பற்றாக்குறை: காவல்துறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

சென்னையில் 2000 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உருவாக்கப்படும்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 2000 படுக்கைகள் உருவாக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த மாநகராட்சி…

View More சென்னையில் 2000 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உருவாக்கப்படும்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகள்!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் நாடு முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிதாக…

View More சென்னையில் கொரோனா சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகள்!

கொரோனா எதிரோலி: அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

தமிழகத்தில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை…

View More கொரோனா எதிரோலி: அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

வீட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மத்திய அரசு

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வீட்டிலும் மக்கள் முகக்வசம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்றைய தினத்தில் மட்டும் இந்திய அளவில் 3…

View More வீட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மத்திய அரசு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனை கரம் பிடித்த கேரளப் பெண்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனைக் கேரளாவைச் சேர்ந்த பெண் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து திருணம் செய்துள்ளார். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும்…

View More கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனை கரம் பிடித்த கேரளப் பெண்!

கொரோனாவை கட்டுப்படுத்துவது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுமா?

கொரோனாவை கட்டுப் படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுதொடர்பாக, அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி…

View More கொரோனாவை கட்டுப்படுத்துவது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுமா?

ஆக்சிஜனுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: ஆக்சிஜன் டேங்கர்கள் வந்தடைவதில் உள்ள சிக்கல் என்ன?

கொரோனா சிகிச்சைக்காகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆக்சிஜன் சிலிணர்களுக்காக மருத்துவமனையின் வெளியே காத்திருக்கின்றனர். இன்னும் சில நிமிடங்களில் உயிரிழக்க போகும் உறவுகளை காப்பாற்ற அவர்கள் கெஞ்சும் காட்சிகள் மனதை உரையவைக்கிறது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது…

View More ஆக்சிஜனுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: ஆக்சிஜன் டேங்கர்கள் வந்தடைவதில் உள்ள சிக்கல் என்ன?

கொரோனாவால் 348 பேர் உயிரிழப்பு: பரிதவிக்கும் டெல்லி

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 348 பேர் கொரொனா பாதிக்கப்பட்டு உயிழிரிந்துள்ளனர். மேலும் 24 மணிநேரத்தில் 24,331 பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில்…

View More கொரோனாவால் 348 பேர் உயிரிழப்பு: பரிதவிக்கும் டெல்லி

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 13,776பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,22,900 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 13,776 பேருக்கு நோய்த்தொற்று உறுதி…

View More தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்