கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டது ஏன்? மு.க.ஸ்டாலின்

கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பரவல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தீவிரமாக அதிகரித்து வருகிறது. 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தமிழக…

View More கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டது ஏன்? மு.க.ஸ்டாலின்

“தனியார் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை உருவாக்க நடவடிக்கை”:மாநகராட்சி ஆணையர்

சென்னையில் தனியார் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைகழக விடுதியில் 900 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை…

View More “தனியார் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை உருவாக்க நடவடிக்கை”:மாநகராட்சி ஆணையர்

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,95,041 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…

View More இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்…

View More ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: அச்சத்தில் மக்கள்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,59,170 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…

View More இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: அச்சத்தில் மக்கள்!

சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று!

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், மத்திய…

View More சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று!

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடனுதவி!

கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் இரு நிறுவனங்களுக்கு, 4 ஆயிரத்து 567 கோடி ரூபாய் கடனுதவி வழங்க, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த, ‘சீரம் இன்ஸ்டிடியூட்’ நிறுவனம்,…

View More கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடனுதவி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்: சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதில்

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் இக்கடிதத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதிலளித்துள்ளார். இந்தியாவில் நாள்தோறும் கொரோனா தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு…

View More முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்: சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதில்

தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல் ஆணையர் எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு அருகே உள்ள செம்பியம் காவலர்…

View More தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல் ஆணையர் எச்சரிக்கை!

தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகான்!

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக…

View More தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகான்!