கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் மாதவிடாய் சுழச்சி முறையில் மாற்றம் ஏற்படுவதாக பரவி வரும் தகவலில் உண்மைத்தன்மை இல்லை என்றும் இது தொடர்பாகத் தெளிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளும்…
View More கொரோனா தடுப்பூசி மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படுத்துமா ? விஞ்ஞானம் என்ன சொல்கிறதுCorona vaccine
மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு
மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் இந்திய அளவில் 3,32,730 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
View More மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்புபொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்
புதுச்சேரியில் வார இறுதிநாள் முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும், என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி கோரிமேடு காவல்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா தனிமைப்படுத்துதல் சிறப்பு மையத்தில் துணைநிலை…
View More பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னையில் அடுத்த 25 நாட்களுக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் கொரோனா பரிசோதனை மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.…
View More கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,263 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,32,730 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை கோரதாண்டவமாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…
View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,263 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் : மகேஷ் குமார் அகர்வால்!
பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தி உள்ளார். சென்னை அமைந்தகரையில் காவல்துறை சார்பில் நடந்த கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும்…
View More பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் : மகேஷ் குமார் அகர்வால்!கொரோனா தடுப்பூசி: இணையதளத்தில் முன் பதிவு செய்யும் தேதி அறிவிப்பு!
நாடு தழுவிய மூன்றாவது கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மே 1-ம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசுகள் பல்வேறு…
View More கொரோனா தடுப்பூசி: இணையதளத்தில் முன் பதிவு செய்யும் தேதி அறிவிப்பு!இதுவரை தடுப்பூசி எடுக்காதவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்!
இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மார்ச் 9ஆம்…
View More இதுவரை தடுப்பூசி எடுக்காதவர்கள் உடனடியாக எடுக்க வேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்!“தடுப்பூசி விலை உயர்வைத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருப்பது மனிதநேயமற்ற செயல்” : மு.க.ஸ்டாலின்
மத்திய அரசுக்கு வழங்குவதைப் போலவே, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் 150 ரூபாய்க்கு சீரம் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக…
View More “தடுப்பூசி விலை உயர்வைத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருப்பது மனிதநேயமற்ற செயல்” : மு.க.ஸ்டாலின்தடுப்பூசி எடுத்தவர்களில் 0.04 % பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு!
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று வருமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரே நாளில் 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு மொத்த எண்ணிக்கை…
View More தடுப்பூசி எடுத்தவர்களில் 0.04 % பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு!