கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும்; நாங்குநேரி காங்கிரஸார் போர்க்கொடி

காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று நாங்குநேரி தொகுதி காங்கிரஸார் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காட்டில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ ரூபி…

View More கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும்; நாங்குநேரி காங்கிரஸார் போர்க்கொடி

தமிழ்நாடு காங்கிரஸின் அடுத்த தலைவர்? மனம் திறந்த கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸின் அடுத்த தலைவர் தொடர்பாக கே.எஸ்.அழகிரி தகவல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை…

View More தமிழ்நாடு காங்கிரஸின் அடுத்த தலைவர்? மனம் திறந்த கே.எஸ்.அழகிரி

மக்களின் குரலை கேட்காத மத்திய அரசு: கே.எஸ். அழகிரி!

கொரானா இரண்டாவது அலை அதிகரிப்பிற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,“கொரோனா பேரிடரை கட்டிப்படுத்துவதில் மத்திய…

View More மக்களின் குரலை கேட்காத மத்திய அரசு: கே.எஸ். அழகிரி!