அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ. 4,000 நிவாரணம் வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.…
View More அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.4,000 நிவாரணம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை!