தமிழகத்தில் பாஜகவிற்கு இரண்டு தலைவர்கள் உள்ளனர், ஒருவர் அண்ணாமலை; மற்றொருவர் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, இதில் ஆளுநர் ரவி மிக சிறப்பாக செயல்படுகிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்தார்.…
View More தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை, ஆர்.என்.ரவி என இரு தலைவர்கள்: கே.எஸ்.அழகிரிK S Azhagiri
100 ஆண்டுகள் நம்மிடம் தோற்றவர்கள்; 20 ஆண்டுகளாக துளிர்த்து வருகின்றனர்-கே.எஸ்.அழகிரி தாக்கு
“100 ஆண்டுகள் நம்மிடம் தோற்றவர்கள்தான் ஆர்எஸ்எஸ். ஆனால் இன்று 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துளிர்த்து வருகின்றனர். மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு, படேல் வழியில் நின்று துடைத்தெறியதான் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்ள…
View More 100 ஆண்டுகள் நம்மிடம் தோற்றவர்கள்; 20 ஆண்டுகளாக துளிர்த்து வருகின்றனர்-கே.எஸ்.அழகிரி தாக்குபேனா நினைவுச்சின்னம் அமைப்பதில் தவறு ஏதுமில்லை-கே.எஸ்.அழகிரி
“வங்கக்கடலில் ரூபாய் 80 கோடி செலவில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைப்பதில் தவறு ஏதுமில்லை. கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் வைக்கக்கூடாது என்பது பொறாமையில் சிலர் சொல்லும் கருத்துகள், இதை பொருட்படுத்த…
View More பேனா நினைவுச்சின்னம் அமைப்பதில் தவறு ஏதுமில்லை-கே.எஸ்.அழகிரி‘செல்பி வித் அண்ணா’-தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி கண்டனம்
“பாஜக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் கல்லூரி மாணவிகளிடம் ‘செல்பி வித் அண்ணா’ என்று பரப்புரை மேற்கொள்வது மிகுந்த வெட்கக் கேடானது. கடும் கண்டனத்திற்குரியது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.…
View More ‘செல்பி வித் அண்ணா’-தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி கண்டனம்மக்களின் குரலை கேட்காத மத்திய அரசு: கே.எஸ். அழகிரி!
கொரானா இரண்டாவது அலை அதிகரிப்பிற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,“கொரோனா பேரிடரை கட்டிப்படுத்துவதில் மத்திய…
View More மக்களின் குரலை கேட்காத மத்திய அரசு: கே.எஸ். அழகிரி!