முதல்வரின் கோரிக்கையை நிறைவேற்றிய 3-ம் வகுப்பு மாணவன்!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளுடைய வாழ்க்கை வீடு எனும் சிறு கூட்டிற்குள் அடங்கிவிட்டது. பள்ளி பாடங்களைத் தொடர்வதற்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு பிரதானமாக ஐபோன், Tab, கணினி ஆகியவை அவசியமாகிவிட்டது. குறிப்பாகக் கிராமப்புற பகுதியில் உள்ள…

View More முதல்வரின் கோரிக்கையை நிறைவேற்றிய 3-ம் வகுப்பு மாணவன்!

கொரோனா தடுப்புப் பணி.. தாராளமாக நிதி வழங்க முதலமைச்சர் வேண்டுகோள்!

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க, பொது மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட் தொற்றின் 2 வது…

View More கொரோனா தடுப்புப் பணி.. தாராளமாக நிதி வழங்க முதலமைச்சர் வேண்டுகோள்!

ரூ.2000 வழங்கும் கொரோனா திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். ரூ.4000 கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணையாக ரூ.2-ஆயிரத்தை இந்த மாதமே…

View More ரூ.2000 வழங்கும் கொரோனா திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்