காங். போராட்டம்: பிரபல நடிகர் காரை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்கு

மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் காரை அடித்து நொறுக்கிய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ். ’ஜோசப்’ என்ற படம் மூலம் கவனிக்கப்பட்ட இவர்,…

View More காங். போராட்டம்: பிரபல நடிகர் காரை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்கு

2வது முறையாக தடுத்து நிறுத்தப்பட்ட ப்ரியங்கா காந்தி

காவல்நிலையத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினரை காண ஆக்ரா சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில்,…

View More 2வது முறையாக தடுத்து நிறுத்தப்பட்ட ப்ரியங்கா காந்தி

காங்கிரஸின் முழு நேர தலைவாராக தொடர்வதாக சோனியா காந்தி அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் முழு நேர தலைவராக சோனியா காந்தி தொடர்வதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள…

View More காங்கிரஸின் முழு நேர தலைவாராக தொடர்வதாக சோனியா காந்தி அறிவிப்பு

ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: காங்கிரஸ்

ஆர்.என்.ரவியை, தமிழ்நாட்டு ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்து கிறது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரவீந்திர நாராயண ரவி என்கிற…

View More ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: காங்கிரஸ்

மத்திய அரசுக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சி தலைவர்கள் பேரணி

மத்திய அரசின் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. ஆரம்ப நாள் முதலே பெகாசஸ், வேளாண் சட்டங்கள்,…

View More மத்திய அரசுக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சி தலைவர்கள் பேரணி

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் முடக்கம்

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். சிறுமியின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் முன்னாள்…

View More காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் முடக்கம்

பெகாசஸ் விவகாரத்தை ஏன் அவையில் விவாதிக்கக் கூடாது? ராகுல் காந்தி கேள்வி

பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.…

View More பெகாசஸ் விவகாரத்தை ஏன் அவையில் விவாதிக்கக் கூடாது? ராகுல் காந்தி கேள்வி

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: டிராக்டரில் வந்தார் ராகுல்காந்தி

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி டிராக்டரில் நாடாளுமன்றத்துக்கு வந்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச…

View More வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: டிராக்டரில் வந்தார் ராகுல்காந்தி

பெகாசஸ் விவகாரத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி

பெகாசஸ் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி…

View More பெகாசஸ் விவகாரத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: காங்கிரஸ் நாளை பேரணி

தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து, ஆளுநர் மாளிகை யை நோக்கி நாளை பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்…

View More தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: காங்கிரஸ் நாளை பேரணி