“காந்தியை கொன்றது ஆர்எஸ்எஸ் தான் “; ராகுல் காந்தியின் கருத்துக்குப் பிப்ரவரி முதல் தினசரி விசாரணை தொடங்குகிறது.

மாஹாராஸ்ட்டிர மாநிலம் தானே மாவட்ட நீதிமன்றம், ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு மீதான விசாரணை வரும் பிப்ரவரி 5ம் தேதி முதல் தினமும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. காந்தி இறப்பு குறித்த…

View More “காந்தியை கொன்றது ஆர்எஸ்எஸ் தான் “; ராகுல் காந்தியின் கருத்துக்குப் பிப்ரவரி முதல் தினசரி விசாரணை தொடங்குகிறது.

பெகாசஸ் விவகாரம்: ”பிரதமர் தேசத்துரோகம் இழைத்துள்ளார்” – ராகுல் காந்தி

எதிர்கட்சி தலைவர்களை உளவுப்பார்ப்பதற்காக பெகாசஸ் மென்பொருளை, பிரதமர் மோடி வாங்கி, தேசத்துரோகம் இழைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில்…

View More பெகாசஸ் விவகாரம்: ”பிரதமர் தேசத்துரோகம் இழைத்துள்ளார்” – ராகுல் காந்தி

கண்களில் கருப்புத்துணி கட்டி, சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

மத்திய அரசின் தேர்வுகளை ஒத்தி வைக்க வலியுறுத்தி கண்களில் கருப்புத்துணி கட்டி சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் ரயில்வே தேர்வில் முறைகேடுகளை களைய வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் உள்ள…

View More கண்களில் கருப்புத்துணி கட்டி, சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

கல்லூரி தேர்தலில் கைகலப்பு – மாணவர் கொலை

கேரள மாநிலத்தில், கல்லூரி மாணவர் சங்க தேர்தல் மோதலில், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்க…

View More கல்லூரி தேர்தலில் கைகலப்பு – மாணவர் கொலை

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்னதாக நேற்றோடு நிறைவு பெற்றது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இதில் பல முக்கிய மசோதாக்கள் மீது…

View More நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. தலைவர்கள் மதத்தின் பெயரில் அரசியல் செய்கிறார்கள்; பிரியங்கா காந்தி

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மதத்தின் பெயரால் அரசியல் செய்வதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதையடுத்து, ரேபரேலி தொகுதியில்…

View More ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. தலைவர்கள் மதத்தின் பெயரில் அரசியல் செய்கிறார்கள்; பிரியங்கா காந்தி

ஆட்சியரை கண்டித்து தரையில் அமர்ந்து ஜோதிமணி எம்.பி போராட்டம்.

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை கண்டித்து  ஜோதிமணி எம்.பி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்படும் நிதி  தொகுதியிலுள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு…

View More ஆட்சியரை கண்டித்து தரையில் அமர்ந்து ஜோதிமணி எம்.பி போராட்டம்.

ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் அதிகார மோதல் நிலவி வந்த நிலையில், அங்கு அமைச்சரவை…

View More ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

வேளாண் சட்டத்தை எதிர்த்து உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு காங். நாளை அஞ்சலி

வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி நாளை அஞ்சலி செலுத்தப்படும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார். நாட்டு மக்களிடையே இன்று…

View More வேளாண் சட்டத்தை எதிர்த்து உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு காங். நாளை அஞ்சலி

இடைத்தேர்தல்; இமாச்சல பிரதேசத்தை கைப்பற்றியது காங். – வடகிழக்கில் பாஜக

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் இமாச்சல பிரதேசத்தை கைப்பற்றியுள்ளது. அதேபோல வடகிழக்கு மாநிலங்களை பாஜக-கூட்டணி கைப்பற்றியுள்ளது. இமாச்சல பிரதேசம், தாத்ரா – நாகர் ஹவேலி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 3 மக்களவை தொகுதிகளுக்கும், 29…

View More இடைத்தேர்தல்; இமாச்சல பிரதேசத்தை கைப்பற்றியது காங். – வடகிழக்கில் பாஜக